சமஸ்டி அரசின் கீழ் தமிழ் மக்களுக்கு கிடைக்கின்ற தீர்வு பொறிமுறை முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்க வேண்டும்- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - February 11, 2017
  சமஸ்டி அரசின் கீழ் தமிழ் மக்களுக்கு கிடைக்கின்ற தீர்வு பொறிமுறை முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தமக்கு…

தேங்காய் விலை குறைய இன்னும் மூன்று மாதமாகும்!

Posted by - February 11, 2017
சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை குறைவடைவதற்கு இன்னும் மூன்று மாத காலம் எடுக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை…

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான நிபுணர் குழுவை தற்போது நியமிப்பதில் பயனில்லை!

Posted by - February 11, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண நிபுணர் குழுவை தற்போது நியமிப்பதில் பயனில்லை என அனைத்து…

இலங்கை தொடர்பில் CIA இரகசிய அறிக்கை வெளியீடு!

Posted by - February 11, 2017
இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ அமைப்பினால் மேற்கொண்ட ஆய்வு மற்றும் பகுப்பாய்விற்கான இரகசிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தூதுவர்களுக்கு விளக்கமளிக்கும் பொறுப்பு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு

Posted by - February 11, 2017
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி பெறாத பட்சத்தில் விசா வழங்கப்படாது : சுகாதார அமைச்சு

Posted by - February 11, 2017
மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மக்கள் புரட்சி வெற்றி பெறவே பாண்டியராஜன் வந்துள்ளார் – பன்னீர்செல்வம் புகழாரம்

Posted by - February 11, 2017
தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் நிலையில் நேற்று வரை விகே சசிகலாவிற்கு ஆதரவு அளித்து வந்த மாஃபா…

சசிகலா பேச்சு கண்டிக்கத்தக்கது – மைத்ரேயன் எம்.பி. கண்டனம்

Posted by - February 11, 2017
தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்து ஏழு நாட்கள் ஆகி விட்ட நிலையில் தமிழகத்தில் ஆட்சியமைப்பது…

தலித்பெண் படுகொலையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Posted by - February 11, 2017
அரியலூரை சேர்ந்த தலித் இளம்பெண் நந்தினி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.…

அனைத்து எம்.எல்.ஏ.க்களுடன் சந்திக்க அனுமதி தர வேண்டும் – கவர்னருக்கு சசிகலா கடிதம்

Posted by - February 11, 2017
கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா இன்று (சனிக் கிழமை) ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில்…