மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் கைதுக்கு எதிர்ப்பு

Posted by - July 9, 2016
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர கைதுசெய்யப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சேவையாளர்கள் சங்கம் மற்றும் முற்போக்கு சோசலிச…

நிழல் அமைச்சரவையில் மேலும் பிளவு

Posted by - July 9, 2016
நிழல் அமைச்சரவையில் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படபோவதில்லை என மஹிந்த அணியினரின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கரம நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்…

அகதி அந்தஸ்து விடயம் – கடுமையான கொள்கையுடன் சுவிட்சர்லாந்து

Posted by - July 9, 2016
இலங்கையர்களுக்கு அகதி அந்தஸ்தை வழங்குதில் மேலும் பல கடுமையான கொள்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுவிட்சர்லாந்து அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சுவிஸின் குடிவரவு செயலகத்தின்…

கனடா செல்ல முற்பட்ட 4 பேர் கைது

Posted by - July 9, 2016
போலியான ஆவணங்களை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட நான்கு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று கட்டுநாயக்க வானுர்தித்தளத்தில் வைத்து கைது…

சர்வதேசத்திற்கு இடமில்லை – ஜனாதிபதி மைத்திரி

Posted by - July 9, 2016
தாம் ஜனாதிபதி பதவியில் இருக்கும்வரை சர்வதேச நீதிமன்றங்களுக்கோ நீதிபதிகளுக்கோ நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

வடக்கின் பல தொழிற்சாலைகள் புனர் நிர்மானம்

Posted by - July 9, 2016
போர் காரணமாக செயலிழந்துள்ள வடக்கின் பல தொழிற்சாலைகள் புனர்நிர்மானம் செய்யப்படவுள்ளன. அத்துடன் பல தொழிற்சாலைகளை வடக்கில் மீளவும் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர்…

அத்தியவசிய பொருட்களின் விலைகள் குறித்து விரைவில் தீர்மானம்

Posted by - July 9, 2016
அடுத்த வாரம் கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது அத்தியாவசிய பொருட்களுக்கான அதிகப்பட்ச விலைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில்…

போராளிகளின் மரணத்திற்கு காரணமாகும் புற்றுநோயை திட்டமிட்டு உருவாக்க முடியுமா? – அருஷ்

Posted by - July 8, 2016
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் விடுதலைசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய முன்னாள் போராளிகள் பலர் அண்மைக்காலமாக…

ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் என மூவரும் ஒத்தகருத்துக்கு வாருங்கள் – கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து

Posted by - July 8, 2016
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் என மூவரும் மாறுபட்ட நிலைப்பாட்டில்…

நிலங்களை மீட்பதற்கான கேப்பாப்பிலவு மக்களின் உறுதியான போராட்டம்

Posted by - July 8, 2016
‘நான் எனது வீட்டிற்குள் நுழையும் போது, எனது அம்மாவினதும் எனது அப்பாவினதும் அன்பைப் பெறுவது போன்று உணர்கிறேன்’ என நீண்ட…