வடக்கின் பல தொழிற்சாலைகள் புனர் நிர்மானம்

441 0

KKS-Cement-factory-720x480போர் காரணமாக செயலிழந்துள்ள வடக்கின் பல தொழிற்சாலைகள் புனர்நிர்மானம் செய்யப்படவுள்ளன.
அத்துடன் பல தொழிற்சாலைகளை வடக்கில் மீளவும் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான தொழில் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றுகையில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கில் நிலவும் வேலைவாய்ப்பின்மையை இல்லாதொழிப்பதை நோக்காககொண்டே இந்த திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன குறிப்பிட்டார்