நில மீட்பு அதிகாரத்தில் ஜனதிபதி வழங்கிய வாக்குறுதிகள் செல்லாக்காசுகளாக மாறிவிட்டது

Posted by - March 29, 2017
நில மீட்பு அதிகாரத்தில் ஜனதிபதி வழங்கிய வாக்குறுதிகள் செல்லாக்காசுகளாக மாறிவிட்டது. வர்த்தமானி அறிவித்ததலில் வெளியிடப்பட்டதனை போல நல்லாட்சியின் அரசியல் போக்கு…

ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்களை காப்பாற்ற மாட்டேன்

Posted by - March 29, 2017
ஊடகவியலாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை கொலை செய்த படையினரை காப்பாற்றப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனவுக்கு போட்டியாக அச்சுறுத்தலாக இருக்கமாட்டார்

Posted by - March 29, 2017
அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனவுக்கு போட்டியாக அச்சுறுத்தலாக இருக்கமாட்டார்.

கோட்டை புகையிர நிலைய குண்டுத்தாக்குதல்: குற்றவாளிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Posted by - March 29, 2017
கடந்த 2008ஆம் ஆண்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் 12 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு…

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றார் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க!

Posted by - March 29, 2017
சிறிலங்கா இராணுவத்தின் 50 ஆவது தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இன்று அதிகாரபூர்வமாகப் பதவியேற்றார்.

எஸ்.எல்.எஸ் தலைக்கவசங்களின் தரநிலைகளில் பெரும் பிரச்சினை

Posted by - March 29, 2017
எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதழின் கிழ் சந்தைக்கு வந்துள்ள பாதுகாப்பான தலைக்கவசங்களின் தரநிலைகளில் பெரும் பிரச்சினை இருப்பதாக அனைத்து இலங்கை உந்துருளி செலுத்துனர்களின்…

கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

Posted by - March 29, 2017
ஒரு தொகை கேரளா கஞ்சா விநியோகம் செய்துகொண்டிருந்த நான்கு பேர் ஆனமடுவ, நவகத்தேகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினருக்கு…

வெளிநாட்டு தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி நிதி மோசடி செய்துள்ள நபர் ஒருவர் கைது

Posted by - March 29, 2017
வெளிநாட்டு தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி நிதி மோசடி செய்துள்ள நபர் ஒருவர் மொரட்டுவ தபால் நிலையத்தின் அருகாமையில்…

கிளிநொச்சியில் ஒன்றிணைந்த டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுப்பு

Posted by - March 29, 2017
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.…