புதுவருடத்தில் 5,600 பஸ்கள் சேவையில்!

Posted by - April 4, 2017
புதுவருட, வசந்தகாலத்தில், பயணிகளுக்கு சலுகைகளை ஏற்படுத்தும் முகமாக, இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான 5,600 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து…

கொழும்பில் இன்று நீர்விநியோக தடை

Posted by - April 4, 2017
கொழும்பில் பல பகுதிகளில் இன்று 18 மணி நேர நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக  தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதற்கமைய…

முறி மோசடி குறித்த தரப்பினரிடம் அரசியல்வாதிகள் சலுகைகளை பெறுவதாக குற்றச்சாட்டு

Posted by - April 4, 2017
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த தரப்பினரிடம் அரசியல்வாதிகள் சலுகைகளை பெறுவதாக அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் தலைவர்…

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியர்களை எதிர்வரும் 8 ம் திகதிவரை பொலீஸ் காவலில்

Posted by - April 4, 2017
காங்கேசன்துறைக் கடற்பரப்பில் நேற்று முன்தினம் அதிகாலையில் கெரோயினுடன்  கைது செய்யப்பட 6 இந்தியப் பிரயைகளையும் எதிர் வரும் 8ம் திகதி…

வடக்கு ஆளுநர் தனது அதிகாரத்தை மீறினாரா? விளக்கமிளிக்குமாறு யாழ் மேல் நீதிமன்று உத்தரவு

Posted by - April 4, 2017
வடமாகாண ஆளுநர்  ஆட்சித்துறை தலைவராக இருந்து தனது  அதிகாரத்தை மீறினாரா? அல்லது  தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளாரா என்பதை விளக்கமளிக்குமாறு…

இரு பெண்கள் உட்பட 6 பேர் வெட்டுக்காயத்துடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி

Posted by - April 4, 2017
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் இரு பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்த…

வித்தியா படுகொலை வழக்கின் 10 ஆவது சந்தேக நபரது பிணை மனு மீது இன்று விசாரணை

Posted by - April 4, 2017
யாழ்ப்பாணம், புங்குடுதீவில் பாலியல் வல்லுறவின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியாவின்  10வது சந்தேக நபரின்…

மின்னல் தாக்கி நபரொருவர் பலி – பெண்ணொருவர் படுகாயம்

Posted by - April 4, 2017
கலேன்பிந்துனுவெவ – யாய 5 பிரதேசத்தில் இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இதில் கர்ப்பிணி பெண்ணொருவர் படுகாயமடைந்து…

இலங்கையில் மீண்டும் எச்1 என்1 தொற்று பரவும் அபாயம்

Posted by - April 4, 2017
இலங்கையில் எச்1 என்1 வைரஸ் தொற்று மீண்டும் பரவக் கூடிய ஆபத்து காணப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.