நெடுந்தீவு சிறுமியின் இடது கையின் மேற்பகுதியில்கடி காயமும் காணப்பட்டது

Posted by - April 4, 2017
படுகொலை செய்யப்பட்ட நெடுந்தீவு சிறுமியின் இடது கையின் மேற்பகுதியில் பின்புறமாக கடி காயம் காணப்பட்டது. அதில் பல் அடையாளம் தெளிவாக…

இன்னும் இரண்டு விசாக பூரணை தினங்களுக்கு பிறகு மகிந்த ராஜபக்ஷவிற்கு அழவேண்டிய நிலை – பிரதமர்

Posted by - April 4, 2017
இன்னும் இரண்டு விசாக பூரணை தினங்களுக்கு பிறகு மகிந்த ராஜபக்ஷவிற்கு அழவேண்டிய நிலை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

சவுதியில் உயிரிழந்த தனது மனைவியின் உடலை நாட்டுக்கு கொண்டுவர 3 மாதங்களாக போராடும் கணவர்

Posted by - April 4, 2017
வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக சவுதி அரேபியாவிற்கு சென்று கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த தனது மனைவியின் சடலத்தை இலங்கைக்கு…

யாழ். ஆயர்- கல்வி இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!

Posted by - April 4, 2017
யாழ்ப்பாணம் ஆயருக்கும்  கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று  யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

புதுவருடத்தில் 5,600 பஸ்கள் சேவையில்!

Posted by - April 4, 2017
புதுவருட, வசந்தகாலத்தில், பயணிகளுக்கு சலுகைகளை ஏற்படுத்தும் முகமாக, இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான 5,600 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து…

கொழும்பில் இன்று நீர்விநியோக தடை

Posted by - April 4, 2017
கொழும்பில் பல பகுதிகளில் இன்று 18 மணி நேர நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக  தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதற்கமைய…

முறி மோசடி குறித்த தரப்பினரிடம் அரசியல்வாதிகள் சலுகைகளை பெறுவதாக குற்றச்சாட்டு

Posted by - April 4, 2017
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த தரப்பினரிடம் அரசியல்வாதிகள் சலுகைகளை பெறுவதாக அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் தலைவர்…

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியர்களை எதிர்வரும் 8 ம் திகதிவரை பொலீஸ் காவலில்

Posted by - April 4, 2017
காங்கேசன்துறைக் கடற்பரப்பில் நேற்று முன்தினம் அதிகாலையில் கெரோயினுடன்  கைது செய்யப்பட 6 இந்தியப் பிரயைகளையும் எதிர் வரும் 8ம் திகதி…

வடக்கு ஆளுநர் தனது அதிகாரத்தை மீறினாரா? விளக்கமிளிக்குமாறு யாழ் மேல் நீதிமன்று உத்தரவு

Posted by - April 4, 2017
வடமாகாண ஆளுநர்  ஆட்சித்துறை தலைவராக இருந்து தனது  அதிகாரத்தை மீறினாரா? அல்லது  தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளாரா என்பதை விளக்கமளிக்குமாறு…