சிவில் பாதுகாப்பு குழுவை புறக்கணித்த வடமாகாணசபை உறுப்பினர்கள் : சி.தவராசா

Posted by - April 4, 2017
வடமாகாண சபைக்கான விடயமாகவே சட்டம் ஒழுங்கு காணப்படுகின்றது, எனவே சிவில் பாதுகாப்பு குழு கூட்டங்களை வடமாகாண சபையே நடத்த வேண்டும்,…

வெலிகடை கைதிகள் கொலை சம்பவம்! விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு

Posted by - April 4, 2017
வெலிகடை சிறையில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த மோதலில் 27 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து உரிய பொலிஸ் விசாரணை…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜேர்மனிய சபாநாயகர் சந்தித்தார்

Posted by - April 4, 2017
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜேர்மனிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நோபர்ட் லெம்மர்ட் தலைமையிலான பிரதிநிதிகள் இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால…

திருகோணமலையில் டீசல் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது

Posted by - April 4, 2017
திருகோணமலை – கந்தளாய் 94 ஆம் கட்டை பிரதேசத்தில் டீசல் திருட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்திய பெற்றோலிய…

யாழ்ப்பாணத்தில் 17 வயது யுவதி தூக்கிட்டு தற்கொலை!

Posted by - April 4, 2017
யாழ்ப்பாணம் , கயிட்ஸ் – வெலனி பிரதேசத்தில் வீடொன்றில் 17 வயதுடைய யுவதியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டின் கூரையில்…

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நல்லூர் பிரகடனம் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது

Posted by - April 4, 2017
தேசிய ரீதியில் மக்களின் காணி பிரச்சனை தொடர்பாக அடுத்த கட்ட நகர்வை நோக்கிய திட்டமிடல் பிரகடனம் இன்று  நல்லூர் கந்தசுவாமி…

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக யாழ்ப்பாண s.சற்குணராஜா ஐனாதிபதியானால் நியமிக்கப்பட்டுள்ளார்

Posted by - April 4, 2017
தற்போதைய தொழில் நுட்ப பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணராஜா ஜனாதிபதியினால் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக  நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவரது…

மட்டக்களப்பு ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவினையொட்டி…….(காணொளி)

Posted by - April 4, 2017
  மட்டக்களப்பு ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவினையொட்டி 10 கோடி ரூபா செலவில் பாடசாலையில் பல்வேறு அபிவிருத்தி பணிகள்…

ராதாகிருஷ்ணன் நகரில் தமிழ் உணர்வாளர்கள் துண்டுப்பிரசுரப் பிரச்சாரம்.

Posted by - April 4, 2017
2009ல் இந்தியாவின் துணையுடன் இலங்கை இனவெறி அரசு நடத்திய தமிழினப் படுகொலைக்கு எதிராகத் தமிழகத்தில் எழுந்த குரல்களை நசுக்க தி.மு.க.…

மட்டக்களப்பு மாவட்ட அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கான கருத்தரங்கு(காணொளி)

Posted by - April 4, 2017
மட்டக்களப்பு மாவட்ட அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கான கருத்தரங்கு இன்று நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் கிராம மட்ட இளம்…