போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று இலங்கையர்கள் சென்னை வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சிராப்பள்ளியில் இருந்து…
கிளிநொச்சி மாவட்டத்தில் 592 பேர் பன்றிக்காய்ச்சலுக்கான சிகிச்சையை பெற்றுள்ளனர். எனவே கர்ப்பிணி பெண்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார துறையினர் வேண்டுகோள்…
இராமநாதன் கண்ணனுக்கு மேல் நீதிமன்ற நீதிபதியாக வழங்கப்பட்ட நியமனத்தை இரத்துச் செய்யும் செயற்பாடுகளில் தலையிடாதிருக்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதனை தவிர்க்குமாறு கட்டார் அரசாங்கத்தினால் அந்த நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறித்து சுகாதார அமைச்சின்…