சென்னையில் மூன்று இலங்கையர்கள் கைது

Posted by - April 6, 2017
போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று இலங்கையர்கள் சென்னை வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சிராப்பள்ளியில் இருந்து…

துமிந்த சில்வா குற்றத்தை இன்றைய தினம் ஒப்புக் கொண்டார்

Posted by - April 6, 2017
சொத்து தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்க தவறிய வழக்கில் முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் துமிந்த சில்வா குற்றத்தை இன்றைய தினம் ஒப்புக் கொண்டார்.

ஜெனிவாவில் வழங்கப்பட்டது உத்தரவுகள் அல்ல பரிந்துரைகள் -அமைச்சர் மனோ

Posted by - April 6, 2017
நாட்டில் தற்போது ஜெனிவா பற்றி அதிகம் பேசி வந்தாலும், அவை ஜெனிவாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உத்தரவுகள் அல்ல, பரிந்துரைகள் மாத்திரமே…

நான் குட்டையாக இருப்பதனால் வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லை

Posted by - April 6, 2017
நான் குட்டையாக இருப்பதனால் வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 592 பேருக்கு பன்றிக்காய்ச்சலுக்கான சிகிச்சை

Posted by - April 6, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் 592 பேர் பன்றிக்காய்ச்சலுக்கான சிகிச்சையை பெற்றுள்ளனர். எனவே கர்ப்பிணி பெண்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார துறையினர் வேண்டுகோள்…

இராமநாதன் கண்ணன் விடயத்தில் சட்டத்தரணிகள் சங்கம் தலையிடாது

Posted by - April 6, 2017
இராமநாதன் கண்ணனுக்கு மேல் நீதிமன்ற நீதிபதியாக வழங்கப்பட்ட நியமனத்தை இரத்துச் செய்யும் செயற்பாடுகளில் தலையிடாதிருக்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

கட்டார் அரசாங்கத்தின் அறிவிப்பு குறித்து சுகாதார அமைச்சின் செயலாளர் தௌிவூட்டல்

Posted by - April 6, 2017
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதனை தவிர்க்குமாறு கட்டார் அரசாங்கத்தினால் அந்த நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறித்து சுகாதார அமைச்சின்…

48 மணித்தியாலங்களுக்கு வேலை நிறுத்தத்தை ஒத்திவைக்க முடிவு

Posted by - April 6, 2017
அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் சங்கம் ஆகியன இன்று மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாகணசபை என்ன செய்துள்ளது என கேட்பவர்கள் முன்னேற்ற அறிக்கையை பார்த்த பின்னர் அந்த கேள்வியை கேட்க வேண்டும்

Posted by - April 6, 2017
வடமாகாண சபை 355 தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளதுடன் சகல தீர்மானங்களும் பொறுப்பானவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று வட மாகாணசபை அவை தலைவர்…