19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கடைசி பெண்மணி 117-வது வயதில் காலமானார்

Posted by - April 16, 2017
உலகின் வயதான பெண்மணியும், 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கடைசி நபருமான இத்தாலி நாட்டைச் சேர்ந்த எம்மா தனது 117-வது வயதில்…

மீதொட்டுமுல்ல அனர்த்தம் – உயிரிழப்பு 23ஆக உயரவு

Posted by - April 16, 2017
கொலன்னாவ மீதொட்டுமூல்ல குப்பை மேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளன. வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற…

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

Posted by - April 16, 2017
அந்தமான் தீவு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் மழை…

டெல்லியில் இன்று தொடங்க இருந்த இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து

Posted by - April 16, 2017
டெல்லியில் இன்று தொடங்க இருந்த இந்திய, பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு பேச்சுவார்த்தை ரத்து ஆகி உள்ளது. குல்பூஷண் ஜாதவ் விவகாரமே,…

நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்: புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி

Posted by - April 16, 2017
“புதுச்சேரி மாநிலத்தில் கவர்னரின் அதிகார வரம்புக்கு உட்பட்டே நான் செயல்படுகிறேன்”, என்றும், “நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்”, என்றும் கிரண்பெடி…

மீதொடமுல்ல அனர்த்தம் – ஜப்பான் ஆழ்ந்த அனுதாபம்

Posted by - April 16, 2017
மீதொடமுல்ல குப்பை மேடு சரிவு சம்பவம் தொடர்பில் இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக ஜப்பான்…

குப்பைமேடு அனர்த்தம் தொடர்பாக நிவாரணம் வழங்குவதற்கான விசேட திட்டம் ஆரம்பம்

Posted by - April 16, 2017
மீதொடமுல்லை குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததினால், பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள…

பட்டதாரிகளுக்கான நியமனங்களை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் – நசீர் அஹமட்

Posted by - April 16, 2017
நீண்டகாலமாக போராடிவரும் பட்டதாரிகளை கிழக்கு மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு உள்வாங்கும் நடவடிக்கையை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர்…

சுயலாபத்திற்காக ஈழப் பிரச்சினையை தமிழக கட்சிகள் பயன்படுத்துகின்றன – நடிகர் ராஜ்கிரண்

Posted by - April 16, 2017
உலக அரசியலுக்குள் சிக்கியுள்ள ஈழத் தமிழர்களின் பிரச்சினை குறித்து இந்தியாவில் பேசுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை என்று தெரிந்தும், தத்தமது கட்சிகளைப் பலப்படுத்துவதற்காகவும்,…