பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா விலகலா?

Posted by - April 17, 2017
அதிமுக (அம்மா) கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா விலகுவதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம்…

வரலாற்றுத் தன்னியல்பில் தமிழர் உயிர்களையும், மண்ணையும் காத்துநின்ற தமிழர் சேனையை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சம்பந்தன் அவர்கள் துரோகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

Posted by - April 17, 2017
சிங்கள தேசத்தின் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அவர்கள் அண்மையில் டெல்லியில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் பங்கேற்று ஆற்றிய உரையானது…

பிரான்சில் சியான் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் 21வது ஆண்டு விழா

Posted by - April 17, 2017
பிரான்சின் சியான் மாநகரத்தில் வாழ்ந்து வரும் தமிழீழ மக்களால் 1995 களில் ஆரம்பிக்கப்பட்ட பிரான்கோ தமிழ்ச்சங்கம் அதன் உப தமிழ்ச்சோலை…

தர்மலிங்கம் பிரதாபனின் சைக்கிள் பயணம் நேற்று இரவு திருகோணமலையை சென்றடைந்தது(காணொளி)

Posted by - April 17, 2017
இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகள் அனைவருக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த…

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - April 17, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட…

வவுனியாவில் கிணறு ஒன்றில் விழுந்த நான்கு யானைகள் மீட்பு (காணொளி)

Posted by - April 17, 2017
வவுனியா ஓமந்தை கொம்புவைத்த குளத்தில் கிணற்றில் வீழ்ந்து கிடந்த இரண்டு யானைகள் இன்று காலை மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட யானைகளில் ஒன்று…

மட்டக்களப்பு காத்தான்குடி ஆரையம்பதி கர்பலா கடலில் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் சடலமாக மீட்பு(காணொளி)

Posted by - April 17, 2017
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி கர்பலாக் கடலில் நீராடச் சென்ற மாணவனொருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை…

கொலன்னாவ மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவினால் உயிரிழந்த மக்களுக்கு நுவரெலியா மக்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்(காணொளி)

Posted by - April 17, 2017
கொலன்னாவ மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவினால் உயிரிழந்த மக்களுக்கு நுவரெலியா-டயகம மேற்கு 5ஆம் பிரிவு தோட்ட மக்கள் இன்று அனுதாபங்களைத்…

மட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதிகள் முதுகெலும்பு இல்லாதவர்கள்- சிவநேசதுரை சந்திரகாந்தன்(காணொளி)

Posted by - April 17, 2017
மட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதிகள் முதுகெலும்பு இல்லாதவர்கள் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை…

மட்டக்களப்பில் பட்டதாரிகள் மீது இரவு வேளையில் தாக்குதல் நடாத்த சிலர் முற்படுவதாக வேலையற்ற பட்டதாரிகள் கவலை தெரிவிப்பு(காணொளி)

Posted by - April 17, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று இரவு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை, இருவர் மதுபோதையில் வந்து தகாத வார்த்தைகளினால் ஏசியதுடன்,…