மீதொட்டமுல்லை விவகாரம்: பொறுப்பு கூற வேண்டியவர் மஹிந்தவே

Posted by - April 20, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என, பிரதி சபாநாயகர் திலங்க…

இந்த வருடம் முதல் வலுவான பொருளாதார பயணத்திற்கு தயார் – ஜனாதிபதி

Posted by - April 20, 2017
செழிப்பான மற்றும் வலுவான பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் நாடு தற்போது முன்னோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வடக்கில் படுக்கை நோயாளிகளின் பராமரிப்பு பணிக்கு 66 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது- சுகாதார அமைச்சர்

Posted by - April 20, 2017
வட மாகாணத்தில் உள்ள படுக்கை நோயாளிகளின் இரு முக்கிய பராமரிப்பு பணிகளிற்காக 66 மில்லியன் ரூபாவினை வட மாகாண சுகாதார…

யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக 40 தாதியர்கள் நியமனம்

Posted by - April 20, 2017
யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக 40 தாதியர்கள் நியமனம் நாடுமுழுவதும் உள்ள தாதிய பாடசாலைகளில் இருந்து பயிற்சியை நிறைவுசெய்த 1500…

ஆசிரிய தொழிலைசமூக பணி என நினைத்து செய்ய வேண்டும் – வடமாகாண கல்விபணிப்பாளர்

Posted by - April 20, 2017
ஆசிரிய தொழில் வாழ்வாதாரத்துக்குரிய தொழில் என்று மட்டும் பாராமல் எதிர்கால சமூகத்தை வளப்படுத்தும் சமூக பணி என நினைத்து செய்ய…

மீதொட்டுமுல்ல குற்றவாளிகளுக்கு ஒரு மாதத்திற்குள் தண்டனை

Posted by - April 20, 2017
மீதொட்டுமுல்ல சம்பவத்தின் குற்றவாளிகளுக்கு ஒரு மாதத்திற்குள் தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான…

கூட்டுறவு கிராமங்கள் இலங்கையில் ஏற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - April 20, 2017
சீனாவில் அமைந்துள்ளது போன்று கூட்டுறவு கிராமங்கள் இலங்கையிலும் ஏற்படுத்துவது  தொடர்பில் சீனா கூட்டுறவு பிரதான சங்கத்தின்  தலைவரும்,சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின்…

காணிகளும் விடுவிக்கப்படும் வரை தமது போராட்டம் தொடரும்- கேப்பாபுலவு மக்கள்(காணொளி)

Posted by - April 20, 2017
கேபப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணியை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தெளிவுபடுத்தினார். இதன்போது…

கேபப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - April 20, 2017
  மாவட்ட செயலகத்தில் 30 நிமிடங்கள் இடம்பெற்ற கூட்டத்தை தொடர்ந்து கேபப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை பார்வையிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள்,…