அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

Posted by - April 22, 2017
குடியேறிகள் தொடர்பான சட்டத்தை மேலும் பலப்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. த ஒஸ்ட்ரேலியன் நாழிதழ் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கையைச்…

இருபது பேருக்கு தொழில் வழங்குவதற்கான உறுதிக் கடிதங்கள் வழங்கப்பட்டன

Posted by - April 22, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் பெரண்டினா தொழில்வள நிலையம் இணைந்து காகிளில்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கோடு நேற்று வெள்ளிக்கிழமை மாவட்ட…

இரத்தினபுரியில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - April 22, 2017
இரத்தினபுரி – நிவிதிகல -சிதுருபிடிய பிரதேசத்தில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 55 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக…

அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கினால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவி வந்துவிடுவார்கள்

Posted by - April 22, 2017
இந்த அரசாங்கத்தை  நெருக்கடிக்குள்ளாக்கினாள் தமிழ் மக்களுக்க அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார்கள் அதுதான் எங்களுக்கு தற்போது இருக்கின்ற ஒரு…

வடக்கில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை அருகி வருகின்றது – சிறுவர் நன்னடத்தை அதிகாரி

Posted by - April 22, 2017
வடக்கில் கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறை அருகி வருவதால் பாலகர் பகற்பராமரிப்பு நிலையங்களை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது என தெரிவித்த நன்நடத்தை…

மைத்திரிபால சிறிசேனவுக்கு தனியார் காணிகளை விடுவிப்போம் என்ற உறுதி மொழியின் என்ற அடிப்படையில் ஆதரவு வழங்கினோம்- சுமந்திரன் எம் பி

Posted by - April 22, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக இருந்த போது “தனியார் காணிகள் அனைத்தையும் விடுவிப்பதாக எழுத்து மூலம் எமக்கு வாக்குறுதி…

மீதொட்டமுல்லை குப்பை அகற்றும் பணிகள் விரைவாக இடம்பெற வேண்டுமாம் – மஹிந்த

Posted by - April 22, 2017
கழிவுகளை அகற்றுவதற்காக சரியான வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

செயலிழந்த நுரைச்சோலை மின் பிறப்பாக்கி இன்று வழமைக்கு திரும்பும்

Posted by - April 22, 2017
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் செயலிழந்த முதலாவது மின் பிறப்பாக்கியின் மீள் திருத்த நடவடிக்கை இன்றை தினத்திற்குள் நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக…

இராணுவ மய நீக்கமே நிலத்தையும் உளத்தையும் விடுவிக்கும்!

Posted by - April 22, 2017
இலங்கை அரச படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்கும் சந்திப்பு ஒன்று அண்மையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள புறநகர்களில் பாரிய ஆபத்து

Posted by - April 22, 2017
கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள புறநகர்களில் பாரிய ஆபத்து ஏற்படவுள்ளதாக பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.