இருபது பேருக்கு தொழில் வழங்குவதற்கான உறுதிக் கடிதங்கள் வழங்கப்பட்டன

223 0

முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் பெரண்டினா தொழில்வள நிலையம் இணைந்து காகிளில்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கோடு நேற்று வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில் தொழிற்சந்தை   ஒன்று நடாத்தப்பட்டது

ஐம்பது இளைஞர் யுவதிகள் கலந்துகொண்ட இந்த நேர்முகத்தேர்வில் இருபது பேருக்கு தொழில் வழங்குவதற்கான உறுதிக் கடிதங்கள் வழங்கப்பட்டன

காகில்ஸ் நிறுவனம் பங்குகொள்ளும் மற்றுமொரு தொழிற்சந்தை வைகாசி மாதம் புதுக்குடியிருப்பில் நடாத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது .