கழிவுகளை அகற்றுவதற்காக சரியான வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
மீதொட்டமுல்லை குப்பை அகற்றும் பணிகள் விரைவாக இடம்பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கழிவுகளை அகற்றுவதற்காக சரியான வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
மீதொட்டமுல்லை குப்பை அகற்றும் பணிகள் விரைவாக இடம்பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.