இரத்தினபுரி – நிவிதிகல -சிதுருபிடிய பிரதேசத்தில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
55 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
குறித்த நபர் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் காணாமல் சென்றுள்ள நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.