இந்தியா என்பது இலங்கை வரலாற்று காலத்தில் இருந்தே இலங்கைக்கு எதிரியாக இருக்கும் நாடு

Posted by - April 24, 2017
இந்தியா என்பது இலங்கை வரலாற்று காலத்தில் இருந்தே இலங்கைக்கு எதிரியாக இருக்கும் நாடு என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில…

கடுமையான முடிவுகளை எடுக்க போகும் மைத்திரி!

Posted by - April 24, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த எதிர்வரும் மே மாதத்திற்குள் ஜனாதிபதி கடுமையான சில தீர்மானங்களை எடுக்க எண்ணியுள்ளதாக நிதி ராஜாங்க…

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி இராஜினாமா

Posted by - April 24, 2017
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி கலாநிதி நடாஷா பாலேந்திர தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக…

இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிராந்திய கூட்டம் இலங்கையில்

Posted by - April 24, 2017
ஆசிய- பசுபிக் வலய இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிராந்திய கூட்டம் இலங்கையில் இடம்பெறவுள்ளது. அனைத்துப் பாராளுமன்றங்களினதும் ஒன்றியம், இலங்கை பாராளுமன்றம்…

ஜனாதிபதியின் பதிலை எதிர்பார்க்கும் பெற்றோலிய தொழிற்சங்கங்கள்

Posted by - April 24, 2017
தமது வேலை நிறுத்தம் தொடர்பாக ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை தராவிட்டால் தொடர்ந்தும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக பெற்றோலிய தொழிற்சங்கங்களின் கூட்டு…

சற்று முன்னர்முல்லை நகரில் நீண்ட வரிசையில் பெற்றோலுக்கு நின்ற மக்கள் ஏமாற்றம்

Posted by - April 24, 2017
பெற்றோலிய தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களிலும்…

மலேரியா மீண்டும் ஏற்பட இடமளிக்கப்படாது!

Posted by - April 24, 2017
மலேரியா நோய் மீண்டும் ஏற்படாதிருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள…

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு விடுதலை!

Posted by - April 24, 2017
கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை பிலியந்தலை – கரதியான குப்பை கொட்டும் இடத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்…

புதிய அரசியற் கட்சிகளுக்கான நேர்முகத்தேர்வின் அடுத்த கட்டம் ஆரம்பம்

Posted by - April 24, 2017
புதிய அரசியற்கட்சிகளை பதிவுசெய்வதற்காக விண்ணப்பித்திருந்த கட்சிகளுக்கான நேர்முகத்தேர்வின் அடுத்த கட்டம் நாளை மறுநாள் 26 ஆம் திகதி முதல் 28…

தர்மத்தை நாடி 108 தேங்காய் உடைத்து வழிபாட்டில் கேப்பாபுலவு மக்கள்

Posted by - April 24, 2017
கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 55 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி…