தனியார் பல்கலைக்கழகங்களை தரமுயர்த்த புதிய சட்டமூலம் – உயர் கல்வி அமைச்சர்

Posted by - April 25, 2017
தனியார் பல்கலைக்கழகங்களை தரமுடையதாக்குதவற்காக எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் புதிய சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.…

குப்பை மலையை அகற்றுவதற்கு ‘3 ஆர்’ முறை

Posted by - April 25, 2017
மீதொட்டமுல்ல குப்பை மலையை அப்புறப்படுத்துவதற்கு, குறுகியகால, மத்தியகால மற்றும் நீண்டகால யோசனைகள் அடங்கிய பரிந்துரைகளை, ஜப்பானிய நிபுணர்குழு கையளித்துள்ளது.

எரிபொருள் கூட்டுத்தாபன ஊழியர்களின் போராட்டம் நிறைவு – போராட்ட காலத்தில் கிளிநொச்சியில் ஒரு லீற்றர் பெற்றோல் 300 ரூபா

Posted by - April 25, 2017
எரிபொருள் கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், கிளிநொச்சியில் ஒரு லீற்றர் பெற்றோல் 200 முதல் 300…

கடும் வெப்பநிலை – மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்க அதிபர்கள் நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு ஆலோசனை

Posted by - April 25, 2017
கடும் வெப்பநிலை காரணமாக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்க பாடசாலைகளின் அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சு…

அக்கினிச் சிறகுகள் அமைப்பைச் சேர்ந்த சிலரிடம், பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணைகள்

Posted by - April 25, 2017
அக்கினிச் சிறகுகள் அமைப்பைச் சேர்ந்த சிலரிடம், பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்கத்தையும் கட்சியையும் பலப்படுத்த மே மாதம் ஜனாதிபதி முக்கிய தீர்மானம்

Posted by - April 25, 2017
அரசாங்கத்தையும் கட்சியையும் பலப்படுத்துவதற்காக மே மாதம் ஜனாதிபதி முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன கூறியுள்ளார்.…

அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இந்த மாத இறுதியில் இந்தியா செல்லவுள்ளார் – ஜே.வி.பி கூறுகின்றது.

Posted by - April 25, 2017
திருகோணமலை எண்ணெய் கிடங்குகளை இந்தியாவுடன் இணைந்து நிர்வகிப்பது குறித்து உடன்படிக்கையை இறுதி செய்வதற்காக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இந்த மாத…

காணி விடுவிப்பின் போது தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் – அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்

Posted by - April 25, 2017
காணி விடுவிப்பின் போது தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப் படும் என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் நேற்றையதினம்…

கனடாவில் கொலை – இலங்கையரது வழக்கு அடுத்த வாரம் நிறைவு

Posted by - April 25, 2017
கனடாவில் கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையர் ஒருவரது வழக்கு அடுத்த வாரம் நிறைவுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் சீ.ரீ.வி.நியுஸ் என்ற…

திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையாக வழங்க அரசாங்கம் முடிவு எடுக்கவில்லை

Posted by - April 25, 2017
திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையாக வழங்க அரசாங்கம் எத்தகைய முடிவும் எடுக்கவில்லை எனவும் அது தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்படவில்லை…