தந்தை செல்வாவின் 40 வது நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு

Posted by - April 26, 2017
தந்தை செல்வாவின் 40 வது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு தூபியில்  அனுஸ்டிக்கப்பட்டது. தந்தை செல்வாவின்…

வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு பொது அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை(காணொளி)

Posted by - April 26, 2017
வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக்கூட்டத்திற்கு பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களுக்கு அழைப்பு விடப்படவில்லை…

வவுனியா வடக்கு சின்னடம்பன், இராசபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட, வீட்டுத்திட்ட கிராமத்தின் பெயரை மாற்றம் செய்ய முடியாது – ஒருங்கிணைப்புக் குழு (காணொளி)

Posted by - April 26, 2017
வவுனியா வடக்கு சின்னடம்பன், இராசபுரம் கிராமத்தில், பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த மக்களை குடியமர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத்திட்ட கிராமத்தின் பெயரை,…

ஆசிய பசுபிக் வலய இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிராந்திய கூட்டம் கொழும்பில்……….(காணொளி)

Posted by - April 26, 2017
  ஆசிய பசுபிக் வலய இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிராந்திய கூட்டம் கொழும்பில் ஆரம்பமானது. அனைத்து னாராளுமன்றங்களினதும் ஒன்றியம், இலங்கை…

மட்டக்களப்பு மாவட்டத்தில், ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணிகள் ஆரம்பம்(காணொளி)

Posted by - April 26, 2017
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரம் விடுகளை அமைக்கும் பணிகளை…

ஆதார வைத்திசாலைகளுக்கு 3நோயாளர் வண்டிகள்(காணொளி)

Posted by - April 26, 2017
  யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்;ட ஆதார வைத்திசாலைகளுக்கு 3நோயாளர் வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் வடக்கின் சுகாதார அமைச்சர்…

மட்டக்களப்பில் இலங்கை சமாதான பேரவையின் ஒழுங்கமைப்பில் கலந்துரையாடல்  (காணொளி)

Posted by - April 26, 2017
  இலங்கை சமாதான பேரவையின் ஒழுங்கமைப்பில் ஆறுமாத காலத்தில்  செயற்திட்டம் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பில்…

ஜனக, லொஹான், அனுரவின் பதவி பறிப்பு

Posted by - April 26, 2017
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிதாக 17 தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி…

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று திறப்பு

Posted by - April 26, 2017
2017 ஆம் கல்வியாண்டின் இரண்டாம் தவணைக்காக அரச மற்றும் அரச அனுமதி பெற்றுள்ள தனியார் பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. எனவே…

திறைசேரி முறிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு

Posted by - April 26, 2017
திறைசேரி முறிகள் வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு,…