திருகோணமலையில் சட்டதரணிகள் ஆர்ப்பாட்டம்

Posted by - April 28, 2017
அண்மையில் வேலையில்லா பட்டதாரிகளின் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவு புறக்கணிக்கப்பட்டதாக தெரிவித்து, இன்று சட்டதரணிகள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை…

இலங்கை – இந்திய கூட்டு செயற்குழு உருவாக்கம்

Posted by - April 28, 2017
இலங்கை – இந்திய கூட்டு செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உட்கட்டுமான அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இந்த செயற்குழு…

நுரைச்சோலை மக்களின் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்குத் தீர்வு

Posted by - April 28, 2017
வட மேல் மாகாணத்தில் உள்ள நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பில், பிரதேசத்தில் வாழும்…

புதிய அரசியலமைப்பை பல்வேறு காரணங்களை காட்டி தாமதமாக்குவதாக குற்றச்சாட்டு

Posted by - April 28, 2017
புதிய அரசியலமைப்பை , பல்வேறு காரணங்களை காட்டி தாமதமாக்குவதை காணக்கூடியதாக உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…

காங்கேசன்துறையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - April 28, 2017
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து 4 கிலோகிராம் கேரள…

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் சிற்றூழியர்கள் இன்று 28-04-2017 முதல் பணி பகிஸ்கரிப்பில்

Posted by - April 28, 2017
கரைச்சி பிரதேச சபையின் செயலாளரின்  நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். செயலாளர் சாதி பெயர்களை குறிப்பிட்டு  தகாத வார்த்தைகளை…

பல தொழிற்சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்த போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளன

Posted by - April 28, 2017
எதிர்வரும் மாதம் முதல் வாரப்பகுதியில் தினமொன்றில் பல தொழிற்சங்கங்கள் இணைந்து நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டமொன்றினை மேற்கொள்ளப்போவதாக அரச…

இலங்கை – இந்திய கூட்டு செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது

Posted by - April 28, 2017
இலங்கை – இந்திய கூட்டு செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உட்கட்டுமான அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இந்த செயற்குழு…

லைக்கா நிறுவனத்தினால் கட்டப்பட்ட வீடுகளில் குடியேற முடியாது!

Posted by - April 28, 2017
லைக்கா நிறுவனத்தினால் சின்ன அடம்பனில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளில் குடியேற முடியாது என பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் உள்ள 97…

தனியான அமைச்சரவையுடன் கூடிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கம்

Posted by - April 28, 2017
நாட்டில் செயற்படுத்தப்படும் வினைத்திறன் மற்றும் முறையான வேலைத்திட்டத்தின் ஊடாக 2020ஆம் ஆண்டு கட்சியின் தனியான அமைச்சரவையுடன் கூடிய அரசாங்கம் ஒன்றை…