59 வது நாளான இன்றும்கவனிப்பாரின்றி தொடரும் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

Posted by - May 5, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் பல மக்களின் உயிர்தியாகங்களை நினைவு கூராது விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுவருவது வேதனை அளிப்பதாக காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள்…

அரச மருத்துவ சங்க பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கருத்து தொரிவித்த வைத்தியக் கலாநிதி பி.பவானந்தராஜா………. (காணொளி)

Posted by - May 5, 2017
அரச மருத்துவ சங்க பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கருத்து தொரிவித்த வைத்தியக் கலாநிதி பி.பவானந்தராஜா……

சித்தண்கேணி வடலியடைப்பு பகுதியில் விபத்து – உப பொலிஸ் பரிசோதகர் பலி

Posted by - May 5, 2017
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவில் உள்ள சித்தண்கேணி வடலியடைப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர்…

அரச மருத்துவ சங்க பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கருத்து தொரிவித்த வைத்தியக் கலாநிதி சி.யமுனாநந்தா…. (காணொளி)

Posted by - May 5, 2017
அரச மருத்துவ சங்க பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கருத்து தொரிவித்த வைத்தியக் கலாநிதி சி.யமுனாநந்தா……………………….        

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரு சில வைத்தியர்கள் கடமையில்….. (காணொளி)

Posted by - May 5, 2017
மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை அரசுடமையாக்கக் கோரி நாடளாவிய ரீதியில் இன்று பணிப்புறக்கணிப்புப் போராட்டம், அரச மருத்துவ சங்கத்தினரால்…

இஸ்ரோ, தென்னாசிய செய்மதியை விண்ணில் செலுத்தியது.

Posted by - May 5, 2017
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, தென்னாசிய செய்மதியை இன்று பிற்பகல் 4.57 க்கு ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தியது.…

ரியோ ஒலிம்பிக் தீவிரவாதத் தாக்குதல் முயற்சி – கைதான 8 பேருக்கு சிறை

Posted by - May 5, 2017
2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளின்போது தீவிரவாதத் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக கூறி கைதான 8 பேருக்கு சிறை தண்டனை…

பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட 10 பேருக்கு பிணை

Posted by - May 5, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட 10 பேருக்கு பிணையில் செல்ல இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொம்பேயில் குப்பை சேகரிக்கும்…

சர்வதேச விசாக பண்டிகை நிகழ்வில் கலந்துகொள்ள ஷிரந்தி ராஜபக்ஷ, 250 லட்சம் ருபா செலவு செய்தார்

Posted by - May 5, 2017
2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சர்வதேச விசாக பண்டிகை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ,…

இலங்கை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட ரோஹிங்கிய முஸ்லிம்கள், அவுஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்தனர்.

Posted by - May 5, 2017
இலங்கை கடற்பரப்பில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட ரோஹிங்கிய முஸ்லிம்கள், அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கும் நோக்கிலேயே இலங்கை ஊடாக பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகமொன்று…