மே 18இல் முல்லைத்தீவு வருகையை ஜனாதிபதி கைவிடவேண்டும்- சாள்ஸ் எம் பி

Posted by - May 7, 2017
மே 18ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவுக்கு வருவதைத் தவிர்த்து பிறிதொரு தினத்தில் வரவேண்டும் எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் வன்னி…

வடமாகான சபையை முடக்கி பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சி அறிவிப்பு

Posted by - May 7, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 68  ஆவது நாளை எட்டியுள்ளது. 41 மீனவக்குடும்பங்களும் 97 விவசாயக்குடும்பங்களும் தமது சொந்த…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்புப்போராட்டம் 61வது நாளாகவும் இன்று தொடர்கின்றது

Posted by - May 7, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்பில் உரிய பதிலை அரசு வழங்காதநிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்டச்செயலகம் முன்பாக…

மக்களை சந்திப்பை தவிர்க்க பாதுகாப்பு குறைப்பு – மஹிந்த

Posted by - May 7, 2017
பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கத்திற்குள்ள ஒரே மாற்று வழி, நிவாரணங்களை குறைத்தல் மற்றும் வரி அறவீடுகளை மேற்கொள்வதே ஆகும் என நாடாளுமன்ற…

இலங்கை வரும் மோடிக்கு 6 ஆயிரம் காவல்துறை படையணி

Posted by - May 7, 2017
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் பொருட்டு 6 ஆயிரம் காவற்துறை படையணியினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா?

Posted by - May 7, 2017
காலிமுகத்திடலில் மே தினத்தன்று சிங்கள, பௌத்த கடும்போக்குவாதிகள் தமது புஜபல பராக்கிரமத்தை நிரூபித்த அதே நாளில் அம்பாறையில் கூட்டமைப்பின் தலைவர்…

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்று வந்த வர்த்தகர் கைது

Posted by - May 7, 2017
காத்தான்குடி – மாம்புள்ளையார் வீதியில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நேற்று இரவு கைது…

அரச மருத்துவர்கள் மீது சந்திரிக்கா குற்றச்சாட்டு

Posted by - May 7, 2017
அரச மருத்துவமனைகளில் பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பணத்திற்காக நோயாளர்களுக்கு மருந்து வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா…

அரசாங்கத்திடம் பலவீனமான பொருளாதார முகாமைத்துவம் – அஜித் நிவாட் கப்ரால்

Posted by - May 7, 2017
அரசாங்கத்தின் பலவீனமான பொருளாதார முகாமைத்துவம் காரணமாக நாட்டில் நிதி பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்…