காத்தான்குடி – மாம்புள்ளையார் வீதியில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் சட்டவிரோதமாக மின்சாரத்தைப்பெற்று ஆடைத்தொழிற்சாலை ஒன்றை நடத்திவந்த நிலையில், மின்சார சபை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.