சுகாதார சேவைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்கள் – இணைய தளங்கள் தொடர்பில் காவல்துறை குற்றத்தடுப்பு விசாரணை பிரிவில் முறைப்பாடு

Posted by - May 7, 2017
இலங்கையின் சுகாதார சேவைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் இணைய தளங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சு,…

விசாக பூரண தின நிகழ்வுகள் – மக்களின் பாதுகாப்பின் பொருட்டு விஷேட நடவடிக்கைகள்

Posted by - May 7, 2017
விசாக பூரண தின நிகழ்வுகளை முன்னிட்டு நகரப்பகுதிகளுக்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்பின் பொருட்டு விஷேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவற்துறையினர்…

இரணைதீவு மக்களை சந்தித்த பின்னர் கருத்த தெரிவித்த முன்னாள் எம்.பி மு.சந்திரகுமார்(காணொளி)

Posted by - May 7, 2017
இரணைதீவு மக்களை சந்தித்த பின்னர் கருத்த தெரிவித்த முன்னாள் எம்.பி மு.சந்திரகுமார், நல்லாட்சியை கொண்டுவந்தால் பாலும், தேனும் ஓடும் என்றவர்கள்…

இரணைதீவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா(காணொளி)

Posted by - May 7, 2017
இரணைதீவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக வடமாகாண எதிர்க்கட்சித்; தலைவர் சி.தவராசா தெரிவித்தார். இரணைதீவு மக்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம்…

கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரணைதீவு மக்களை; சி.தவராசா மற்றும் மு.சந்திரகுமார் ஆகியோர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்(காணொளி)

Posted by - May 7, 2017
கிளிநொச்சி இரணைமாதாநகர் பகுதியில் தமது பூர்வீக நிலமான இரணைதீவில் மீள்குடியேற்றக்கோரி இன்று 7ஆவது நாளாக இரணைதீவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றும் தொடர்கிறது(காணொளி)

Posted by - May 7, 2017
வவுனியாவில் 73 ஆவது நாளாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. படையினரிடம்…

வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி இன்று நான்காவது நாளாகப் போராட்டத்தில்…………..(காணொளி)

Posted by - May 7, 2017
வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்கள், நிரந்தர நியமனம் வழங்கக் கோரி இன்றுடன் 4ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த…

மகிந்த வாங்கிய கடன் எவ்வளவு தெரியுமா?

Posted by - May 7, 2017
எதிர்வரும் வருடமும் மஹிந்த ராஜபக்ஸவின் 96 ஆயிரம் கோடி ரூபாவினை செலுத்த வேண்டியுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவை தன்வசப்படுத்த மைத்திரியின் புதிய நடவடிக்கை!

Posted by - May 7, 2017
உலகின் பலமான நாடுகளுக்கு புதிய ராஜாதந்திர தூதுவர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலக பேச்சாளர் ஒருவர்…

தகுதி முக்கியமல்ல ஆளுமைதான் முக்கியம்: தவராசா

Posted by - May 7, 2017
தகுதி கூடிய வடக்கு முதலமைச்சரை விட எட்டாம் ஆண்டு படித்த வடமேல் மாகாண முதலமைச்சர் சிறப்பாக மாகாணத்தை கொண்டு நடத்துகின்றார்…