இரணைதீவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா(காணொளி)

310 0

இரணைதீவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக வடமாகாண எதிர்க்கட்சித்; தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.

இரணைதீவு மக்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.