இரணைதீவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக வடமாகாண எதிர்க்கட்சித்; தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.
இரணைதீவு மக்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.
இரணைதீவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக வடமாகாண எதிர்க்கட்சித்; தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.
இரணைதீவு மக்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.