இரணைதீவு மக்களை சந்தித்த பின்னர் கருத்த தெரிவித்த முன்னாள் எம்.பி மு.சந்திரகுமார்(காணொளி)

333 0

இரணைதீவு மக்களை சந்தித்த பின்னர் கருத்த தெரிவித்த முன்னாள் எம்.பி மு.சந்திரகுமார், நல்லாட்சியை கொண்டுவந்தால் பாலும், தேனும் ஓடும் என்றவர்கள் மக்களுக்கு எதுவும் பெற்றுக்கொடுக்காத சூழ்நிலையில் தாங்களும் இந்த நல்லாட்சியில் சேர்ந்து போராட தயாராக இருப்பதாக தெரிவித்தார்.