மாற்றுக் காணிகளில் சென்று வாழக்கூடிய நிலையில் தாங்கள் தற்போது இல்லை – பன்னங்கண்டி மக்கள் (காணொளி)

Posted by - May 12, 2017
கிளிநொச்சியில் பன்னங்கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக்குடியிருப்புப் பகுதி மக்களின் கவனயீர்ப்புப்போராட்டம் இன்று 53வது நாளாக முன்னெடுக்கப்பட்டு…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று செம்மணியில்….(காணொளி)

Posted by - May 12, 2017
  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று தொடக்கம் எதிர்வரும் 18ம் திகதி வரை அனுஸ்டிக்கப்படவுள்ளது. வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.…

உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று இன்று மட்டக்களப்பில்………..(காணொளி)

Posted by - May 12, 2017
  மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சம்மேளன தலைவர் எஸ்.திவ்வியநாதன் தலைமையில் “உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம்”…

டெங்கு அவதானம் – பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகள் ஆரம்பம்

Posted by - May 12, 2017
டெங்கு காய்ச்சல் அவதானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில்…

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு குற்ற விசாரணை பிரிவினரிடம்

Posted by - May 12, 2017
பிலியந்தலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு குற்ற விசாரணை பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சம்பவத்துக்கு…

நாடு திரும்பினார் மோடி

Posted by - May 12, 2017
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை டில்லி திரும்பினார்.…

மோடியின் திறப்புவிழாவில் தமிழுக்கு ஏற்பட்ட அவலம்

Posted by - May 12, 2017
மலையகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதமாய் இந்திய அரசின் நிதியுதவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை பெரும் ஆரவாரத்துடன் இந்தியப்…

வவுனியாவில் நிரந்தர நியமனம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை சிவசக்தி ஆனந்தன் இன்று சந்தித்தார்……….(காணொளி)

Posted by - May 12, 2017
வவுனியாவில் நிரந்தர நியமனம் கோரி இன்று 9ஆவது நாளாக சுகாதார தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார…

முல்லைத்தீவு பரந்தன் ஏ-35 வீதியில் ஆபத்தான நிலையில்……..(காணொளி)

Posted by - May 12, 2017
முல்லைத்தீவு பரந்தன் ஏ-35வீதி காபெற் வீதியாகப் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் இதிலுள்ள பாலங்களும் புனரமைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் மிக நீளமான பாலமாகக் காணப்படுகின்ற வட்டுவாகல்…

காந்தி குடும்பத்தாரின் சொத்துக்களை ஆராய நீதிமன்றம் உத்தரவு

Posted by - May 12, 2017
காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி மற்றும் அவரின் மகன் ராகுல் காந்தி உள்ளிட்ட காந்தி குடும்பத்தவர்களின் சொத்துக்கள் தொடர்பில்…