ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தொடர்ந்தும் நீடிப்பதா அல்லது மஹிந்த ராஜபக்சவின் பக்கம் செல்வதா?

Posted by - May 14, 2017
இரண்டு பக்கங்களிலும் கால் வைத்திருப்போர் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மோடி பெயரை குறிப்பிட்டது எனக்கு மிகப்பெரும் கௌரவம்

Posted by - May 14, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எனது பெயரை குறிப்பிட்டதை மிகப்பெரும் கௌரவமாக கருதுகிறேன் என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர…

காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் குண்டுவீச்சு: ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்

Posted by - May 14, 2017
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருவதால் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும்…

சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வில் ‘வாட்ஸ் அப்’ வழக்குகளில் நாளை முதல் விசாரணை

Posted by - May 14, 2017
சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு, நாளை முதல் ‘வாட்ஸ் அப்’ வழக்குகளின் விசாரணையை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் அரசியல் கொலைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்-மந்திரிக்கு கவர்னர் கண்டிப்பு

Posted by - May 14, 2017
கேரளாவில் அரசியல் கொலைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கவர்னர் சதாசிவம் உத்தரவிட்டுள்ளார்.

உக்ரைனில் பரிதாபம்: பீரங்கி தாக்குதலில் நான்கு பேர் பலி

Posted by - May 14, 2017
கிழக்கு உக்ரைன் பகுதியில் பீரங்கி தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

Posted by - May 14, 2017
வத்தளை மாபொல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதை மாத்திரையாக பயன்படுத்தப்படும் ஒரு தொகை வலி வில்லைகளுடன் இரண்டு பேர் கைது…

ஜனாதிபதி தேர்தல் குறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசனையா?

Posted by - May 14, 2017
ஜனாதிபதி தேர்தல் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தப்படுமா? என்பது குறித்து வெங்கையா நாயுடு பதில் அளித்துள்ளார்.