யாழில் முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளார்

Posted by - May 14, 2017
26 ஆண்டுகள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து போராட்டத்தின்போது இரு கண்ணையும் இழந்த தாவடியைச் சேர்ந்த முன்னாள் புலி உறுப்பினர்…

முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கொள்ளை

Posted by - May 14, 2017
கிளிநொச்சியில், முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மூலஸ்தானம் மற்றும் களஞ்சிய அறை உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

யாழில் பாரிய மோசடியில் ஈடுபட்ட வவுனியா நபர் பொலீசாரால் கைது

Posted by - May 14, 2017
யாழ் மாவட்ட அரச அதிபரின் கையெழுத்தை பயன்படுத்தி  பாரிய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் நேற்றைய…

யாழ் மாநகரசபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய விசாரணை குழு வடக்கு முதல்வரால் நியமிப்பு

Posted by - May 14, 2017
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் மாநகரசபையினால் கட்டப்பட்ட அலுவலகம் உரிய விதிமுறையை கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து அது தொடர்பில் விசாரணை செய்து…

மனிதநேயமற்று பாராமுகமாக மௌனித்த சர்வதேச நாடுகளிடம், வலிகளை சுமந்த மக்களே மனிதநேயத்தை எடுத்துரைக்கும் செயற்பாடு.

Posted by - May 14, 2017
ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாக கொன்றழிக்கப்பட்ட வேளையில் மனிதநேயமற்று பாராமுகமாக மௌனித்த சர்வதேச நாடுகளிடம், வலிகளை சுமந்த மக்களே மனிதநேயத்தை எடுத்துரைக்கும்…

பிலியந்தலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் நபர்கள்

Posted by - May 14, 2017
பிலியந்தலையில் கடந்த 9ஆம் திகதி பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரின் புகைப்படங்களை பொலிஸ்…

தன் வாழ்நாளை தாய்நாட்டின் விடியலுக்காக அர்ப்பணித்த பிரிகேடியர் சசிக்குமார்

Posted by - May 14, 2017
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம் ,…

சாதாரண காரியாலய பணியாளருக்கு உள்ள அதிகாரம் கூட தனக்கு இல்லை – சுஜீவ சேனசிங்க

Posted by - May 14, 2017
கட்சி தலைவரின் செயற்பாடு காரணமாக தமக்கு அரசியல் வாழ்க்கையில் வெறுப்புணர்பு ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். கொலன்னாவ…

அதிகாரப் பகிர்வு பற்றிய சரியான விபரங்களை வெளியிடுமாறு ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை கோரிக்கை!

Posted by - May 14, 2017
அதிகாரப் பகிர்வு பற்றிய சரியான விபரங்களை வெளியிடுமாறு ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியுடனான உறவை முறித்துக்கொள்ளவேண்டும்

Posted by - May 14, 2017
ஐக்கிய தேசியக்கட்சியுடனான உறவை முறித்துக்கொள்ளவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒரு பிரிவினர் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.