இலங்கையின் மூத்த பொருளியலாளர் கலாநிதி சமன் கெலேகம காலமானார்!

Posted by - June 23, 2017
இலங்கையின் மூத்த பொருளியலாளர் கலாநிதி சமன் கெலேகம காலமானார். தாய்லாந்து நாட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக பெங்கொக்கில் இருக்கும் இலங்கைத் தூதரகம்…

ஹட்டன் குப்பைகளை கொட்டுவதற்கு 5 இடங்கள் நிரணயிக்கப்பட்டுள்ளன

Posted by - June 23, 2017
ஹட்டன் நகரத்திலிருந்து அகற்றப்படும் குப்பைகளை கொட்டி பராமரிக்க அந்த பகுதியில் 5 தோட்டங்களில் உள்ள இடங்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன.

மீத்தொட்டமுல்ல குப்பை மேடு இருந்த இடத்தில் திண்மக் கழிவுகளை கொட்டுவதில்லை!

Posted by - June 23, 2017
இனிமேல் மீத்தொட்டமுல்ல குப்பை மேடு இருந்த இடத்தில் திண்மக் கழிவுகளை கொட்டுவதில்லை என்று கொழும்பு மாநகர சபை உயர் நீதிமன்றத்திற்கு…

புதிய பஸ் கட்டண விபரங்கள்!

Posted by - June 23, 2017
வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தின் படி நூற்றுக்கு 6.28 வீதத்தால் அதிகரிக்கப்பட்ட கட்டணம் போக்குவரத்து ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டால் வைத்தியர்கள் சங்கம் பொறுப்பேற்க வேண்டும்!

Posted by - June 23, 2017
வைத்தியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பாடசாலை மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டால் அதற்கான முழுமையான பொறுப்பையும் வைத்தியர்கள் சங்கமும் வைத்தியர்களுமே…

மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டிக்கிறேன்! – மஹிந்த ராஜபக்‌ஷ

Posted by - June 23, 2017
இலங்கை பல்கலைக்கழக போராட்ட வரலாற்றில் அரசாங்கம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய நபர் கைது

Posted by - June 23, 2017
டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை சோதனையிடுவதற்காக சென்ற பொது சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நபரரொருவர் காவற்துறையால்…

இரண்டு மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து கிழே விழ்ந்து நபர் ஒருவர் பலி

Posted by - June 23, 2017
கடுவெல – வெலிவிட பிரதேசத்தில் நபர் ஒருவர் இரண்டு மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து கிழே விழ்ந்து உயிரிழந்துள்ளார். நேற்று…

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

Posted by - June 23, 2017
திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தின் அமான் வீதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் திருகோணமலை பிராந்திய…

குளவி கொட்டுக்கு இலக்காகி 7 பேர் வைத்தியசாலையில்

Posted by - June 23, 2017
திம்புள்ள பத்தனை – மேபீல்ட் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 7 பெண் தொழிலாளர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று…