ஏறாவூர் இரட்டைப் படுகொலை – ஆறு பேரினதும் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Posted by - June 23, 2017
ஏறாவூர் இரட்டைப் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரிய ஆறு பேரினதும் விளக்கமறியல் காலம் எதிர்வரும் ஜுலை மாதம் 7 வரை…

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பதவிவிலகல்

Posted by - June 23, 2017
காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தமது பதவிவிலகல் கடிதத்தை கையளித்துள்ளார். மருத்துவ காரணங்கள் காரணமாகவே தாம் பதவி விலகுவதாக…

பாகிஸ்தானில் தலிபான்கள் குண்டு தாக்குதல் காவல்துறையினர் பலர் பலி

Posted by - June 23, 2017
பாகிஸ்தானில் தலிபான்கள் இன்று நடத்திய குண்டு தாக்குதலில் நான்கு காவல்துறையினர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான…

மலையக மாணவர்களுக்கு இலவச கல்வி கருத்தரங்கு

Posted by - June 23, 2017
எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறும் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோன்றும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இலவச கல்விக்…

நீர் பிரச்சினைக்கு காரணம் என்ன? – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கம்

Posted by - June 23, 2017
நீரை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யாதமை காரணமாகவே நீர் பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில்…

உதய கம்மன்பில ஒற்றர்போல செயற்பட்டார் – நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க

Posted by - June 23, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தமது கட்சியில் ஒற்றர்போல செயற்பட்டதாக ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ…

இலங்கைக்கு பிரவேசிக்கும் இந்திய படகுகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது – அமைச்சர் மஹிந்த அமரவீர  

Posted by - June 23, 2017
இலங்கை கடற்பரப்பில் பிரவேசிக்கும் இந்திய படகுகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர்…

கீதா மனுவில், இடையீட்டு தரப்பினராக தலையிடுவதற்கு அனுமதிக்குமாறு பியசேன கமகே கோரிக்கை

Posted by - June 23, 2017
கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள மனுவில், இடையீட்டு தரப்பினராக தலையிடுவதற்கு அனுமதிக்குமாறு முன்னாள் அமைச்சர் பியசேன கமகே…

வடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகளும் முறுகல் நிலை தந்த படிப்பினைகளும்!

Posted by - June 23, 2017
வடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் முடிவுக்கு வந்துள்ளன. தொடர்ந்து சபை நிர்வாகத்தை சரியான முறையில் ஒற்றுமையாக முன்னெடுத்துச் செல்வதற்கு சம்பந்தப்பட்ட…