காவல்துறை ஊடகப் பேச்சாளர் பதவிவிலகல்

349 0

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தமது பதவிவிலகல் கடிதத்தை கையளித்துள்ளார்.

மருத்துவ காரணங்கள் காரணமாகவே தாம் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்

இதையடுத்து, புதிய பேச்சாளராக ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a comment