போருக்குப் பின்னர் மக்கள் நிழல் அச்சத்தோடு வாழ்ந்த நிலைமையை நாம் மாற்றியிருக்கின்றோம் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம்.

Posted by - June 23, 2016
போர் முடிந்தாலும் இருளிலேதான் மக்கள் இருந்தார்கள். போருக்கு முன்னர் வெளிப்படையாக இருந்த அச்சம் போருக்குப் பின்னர் நிழல் அச்சத்தோடு கழிந்தது.…

சென்னையில் ரூ.3,989 கோடியில் புதிய வீதிகள்

Posted by - June 23, 2016
சென்னையில் ரூ.3,989 கோடியில் புதிய வீதிகள் போடப்பட்டிருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார். தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

ஒலிம்பிக்கில் சிறுத்தைப்புலி சுட்டுக்கொலை

Posted by - June 23, 2016
பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டி ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி தொடங்குகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிக்கு…

நைஜீரியாவில் அகதி முகாமில் இருந்த 200 பேர் பட்டினியால் பலி

Posted by - June 23, 2016
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போஹாகராம் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். 7 வருடமாக அவர்களுடைய அட்டகாசம் அதிகமாக…

மகசீன் சிறைச்சாலையில் இட நெருக்கடி

Posted by - June 23, 2016
அதி முக்கியத்துவம் வாய்ந்தவர்களை மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ளதால் அங்கு இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மகசீன்…

கராத்தே சம்பியன் பட்டத்தை வென்ற ஈழத்துச் சிறுவன்

Posted by - June 23, 2016
ஈழத்தை  பிறப்பிடமாகக் கொண்ட அகிலன் கருணாகரன் என்ற சிறுவன் 2016ஆம் ஆண்டுக்கான கராத்தே உலக சம்பியன் பட்டத்தை வென்று சாதனை…

ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அவசர கடிதம்

Posted by - June 23, 2016
கடந்த ஜெனீவா அமர்வில் சிறீலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முன்னேற்றம் காணப்படாத தீர்மானங்கள் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளர்…

இந்தோனேசியா படகில் இருந்தவர்கள் சிறீலங்காவில் சித்திரவதைக்குட்பட்டவர்கள்

Posted by - June 23, 2016
இந்தோனேசியாவில் தரைதட்டிய படகில் இருந்த தமிழ்அகதிகள் பலரும், சிறிலங்காவில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்றும், அவர்களை திருப்பி அனுப்பினால் அங்கு துன்புறுத்தல்களை…

காவலரணை காவல்துறை நிலையமாக மாற்றுவதற்கு முயற்சி

Posted by - June 23, 2016
கிளிநொச்சி – அக்கராயன் பகுதியில் அமைந்துள்ள காவல்துறை காவலரணை காவல்துறை நிலையமாக மாற்றுவதற்கு காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர…