கவிஞர் இன்குலாப் விடுதலைப்புலிகளை ஆழமாக நேசித்த கவிதைப் போராளி

Posted by - December 13, 2016
புதுவை இரத்தினதுரையும் இன்குலாபும் கவிதைப் போராளிகள். உணர்வால் ஒருமித்தவர்கள். சமூக ஒடுக்குமுறைகளுக்கும் இன ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகத் தங்கள் கவிதைகளை ஆயுதமாகப்…

தனியார் பஸ் உரிமையாளர்கள் மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் அவர்களது பஸ்வண்டிகள் அரசுடைமையாக்கப்பட வேண்டும்- ராஜித்த சேனாரத்ன

Posted by - December 13, 2016
தனியார் பஸ் உரிமையாளர்கள் மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால், அவர்களது பஸ்வண்டிகள் அரசுடைமையாக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் ராஜித்த…

கட்டைப்பிராய் பகுதியில் நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் நடமாடிய சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது

Posted by - December 13, 2016
யாழ்ப்பாணம் கல்வியங்காடு கட்டைப்பிராய் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் நடமாடிய சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவர்…

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு மஹிந்த ராஜபக்சவே காரணம் – அர்ஜுன ரணதுங்க

Posted by - December 13, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே காரணம் என்று துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க…

இந்திய மாக்கடலில் இந்தியா – சீனா இடையே தீவிரமடையும் இழுபறிப் போர்

Posted by - December 13, 2016
இந்தியா தனது கொல்லைப் புறமாகக் கருதும் இந்திய மாக்கடலின் கிழக்கு கடற்பரப்பில் சீனக் கடற்படையின் செயற்பாடு அதிகரித்து வரும் நிலையில்…

யுத்தத்தை ஏற்படுத்த வழிகோலும் இன மத குழுக்கள்

Posted by - December 13, 2016
யுத்த வடுக்களில் இருந்து மீட்சியடையாத இந்நாட்டில் மீண்டுமமொரு யுத்தத்தை ஏற்படுத்த வழிகோலும்  இன மத குழுக்கள் எம்மிடையே இருப்பது இந்…

அவுஸ்திரேலிய குடியுரிமையை ரத்து செய்ய குமார் குணரட்ணம் இணக்கம்!

Posted by - December 13, 2016
அவுஸ்திரேலிய குடியுரிமையை ரத்து செய்து இலங்கை குடியுரிமையை பெறுவதற்குமுன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் அறிவித்துள்ளார்.

என்னைக் குற்றவாளி என நிரூபித்தால் நான் பதவி விலகுவேன்!

Posted by - December 13, 2016
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில் தான் குற்றவாளி என இனங்காணப்பட்டால் பதவி விலகுவதாக…

திருகோணமலைச் சிறையில் தமிழ்க் கைதி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை!

Posted by - December 13, 2016
திருகோணமலைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பிரித்தானிய நிறுவனம் ஊடாக ரணில் இரகசிய திட்டம்

Posted by - December 13, 2016
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகை அடிப்படையில் புதிய வாகனங்களை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்திற்கு நிதி அமைச்சின் செயலாளர் சமரதுங்க மூலமாக ஒப்புதல்…