நிதிமூலங்களுடான புதிய திட்டங்கள் 2017ஆம் ஆண்டு உள்வாங்கப்பட இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர். விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணசபையின் 69வது…
மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் பிணையில் இன்று விடுவிக்கப்பட்டார். மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர்…
சீனா நிறுவனத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத பங்குளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தாரா…
சிறுவர்களை தொழிலாளிகளாக பயன்படுத்துவதை முழுமையாக ஒழிப்பது தொடர்பிலான தேசிய கொள்கையொன்றை தயாரித்து அதனை செயற்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய…
மட்டக்களப்பு – வாகரை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதான வாயிற் கதவுக்கு பூட்டுப்போட்டு பிரதேச மக்களினால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.…