யாருக்கும் தெரியாத பிரபாகரனின் மறுமுகம்..! – சாத்தான்குளம் S.M.. அப்துல் ஜபார்

Posted by - December 19, 2016
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்து மூத்த ஊடகவியலாளர் சாத்தான்குளம் S.M.. அப்துல் ஜபார் அவர்கள் உருக்கமான பதிவு…

கிளிநொச்சியில் நிலவும் வரட்சியினால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை

Posted by - December 19, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வரட்சியினால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சியில் சுமார் 30,000 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்…

பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகள் தொடர்ப்பில் ஜனாதிபதி விரைவில் தீர்மானம்

Posted by - December 19, 2016
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அரசியல் யாப்பு சபை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளஆலோசனை அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி விரைவில் தீர்மானம்…

ரவி கருணாநாயக்கவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்- பந்துல குணவர்தன

Posted by - December 19, 2016
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன…

நாளை சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டம்

Posted by - December 19, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டம் நாளைய தினம் நடைபெறவுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.…

ஓய்வு பெற்ற சிரேஸ்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீளவும் சேவையில்

Posted by - December 19, 2016
ஓய்வு பெற்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான கே. கணேசராஜா, ரீ.கணேசநாதன் மற்றும் கே.அரசரட்னம் ஆகியோர் இவ்வாறு மீளவும் கடமையில் அமர்த்தப்பட…

டிசம்பரில் ஜனாதிபதியிடம் நல்லிணக்கப்பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை

Posted by - December 19, 2016
நல்லிணக்கப் பொறிமுறைகள் குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை வரும் புதன்கிழமை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக செயலணியின் உறுப்பினர்களில்…

அரசாங்கத்தின் கொள்கை, தெற்கில் பயங்கரவாதம் என்பதுதான் –மஹிந்த

Posted by - December 19, 2016
வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவ முகாம்களை நீக்கும் இந்த அரசாங்கம், தெற்கில் இராணுவ முகாம்களை நிறுவி,அரச சொத்துக்களை தனியார்மயப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை…

94 வயதில் ஜனாதிபதி தேர்தலில் போட்டி

Posted by - December 19, 2016
சிம்பாபேவின் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஆளும் கட்சியின் ஒருமித்த ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும்…