நிதி அமைச்சரின் கருத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் – பந்துல

Posted by - December 19, 2016
5000 ரூபா நோட்டு குறித்து நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கூட்டு…

பொருளாதார நெருக்கடியை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் தோல்வி

Posted by - December 19, 2016
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

மஹிந்தவிற்கும், லசந்தவிற்கும் இடையிலான இரகசிய தொலைபேசி உரையாடல்!

Posted by - December 19, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவிற்கு இடையிலான இரகசிய…

வடக்கிலுள்ளவர்கள் படகு மூலம் இந்திய செல்ல வாய்ப்பு

Posted by - December 19, 2016
இந்தியாவில் நடைபெறுகின்ற இந்து மத வழிபாடுகளில் இலங்கை – வடக்கில் உள்ள பக்தர்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசாங்கம்…

பொருத்து வீட்டிற்கு எதிராக கிளிநொச்சியில் மக்கள் போராட்டம் (படங்கள் இணைப்பு)

Posted by - December 19, 2016
இலங்கை அரசாங்கத்தினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ள பொதுத்து வீடுகள் தமக்கு வேண்டாம் என்று தெரிவித்து கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை…

தேசிய உற்பத்தித்திறன் விழாவில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு விருது

Posted by - December 19, 2016
தேசியஉற்பத்தித்திறன் செயலகத்தால் தேசியரீதியில் வருடந்தோறும் நடைபெற்றுவரும் தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டித் தொடரில் யாழ் மாவட்டச் செயலகம் முதன் முறையாக…

தமிழ் மக்கள் தமது சுயமரியாதையை இழக்க இந்தியாவே மூலகாரணம் – சந்திரசேகரன்

Posted by - December 19, 2016
தமிழ் மக்கள் தமது சுயத்தை மற்றும் சுயமரியாதையை இழக்க இந்தியாவே மூலகாரணம் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற…

சனசமூக நிலையத்தின் மீது தாக்குதல்

Posted by - December 19, 2016
கொக்குவில் பிரதேசத்தில் அமைந்துள்ள சனசமூக நிலையம் ஒன்றின்மீது மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

கீரிமலையில் மீள்குடியேறியவர்களுக்கு நல்லின ஆடுகள்(படங்கள்)

Posted by - December 19, 2016
கீரிமலைப் பகுதியில் மீள்குடியேறிய 20 குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு வடக்கு கால்நடை அமைச்சு நல்லின ஆடுகளை வழங்கியுள்ளது.…