65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய கண்டனப் போராட்டம் (காணொளி)

Posted by - December 19, 2016
மீள்குடியேற்ற அமைச்சால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் கொல்லப்பட்டமைக்கும், ஈ.பி.டீ.பி கட்சி உறுப்பினர்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை- டக்ளஸ் (காணொளி)

Posted by - December 19, 2016
  யாழ்ப்பாணம் தீவகம் நாரந்தனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் கொல்லப்பட்டமைக்கும், ஈ.பி.டீ.பி கட்சி உறுப்பினர்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை…

மட்டு.விநாயகர் ஆலயம் இனம் தெரியாதவர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது

Posted by - December 19, 2016
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகனேரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் இனம் தெரியாதவர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஆலயத்தின் வசந்த…

யாழ்ப்பாண மாவட்டத்தின் இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விபரங்கள்

Posted by - December 19, 2016
தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் யாழ்ப்பாண மாவட்ட காரியாலயத்தினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தின் 10 தேர்தல் பிரதேசத்தில் வெற்றி…

சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கு கூடுதலான வருமானம் -நிதியமைச்சு

Posted by - December 19, 2016
சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கு தற்போது கூடுதலான வருமானம் கிடைத்து வருவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.2016 ஆம் ஆண்டின் முதல் 07மாதகாலப் பகுதிக்குள்…

35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே முச்சக்கர வண்டி அனுமதிப்பத்திரம்

Posted by - December 19, 2016
முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கான தேசிய கொள்கை ஒன்றை வகுப்பதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு முடிவு செய்துள்ளது.

சென்னை செல்கிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

Posted by - December 19, 2016
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 22ம் திகதி சென்னை விஜயம் செய்ய உள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாழ். தீவகம் நாரந்தனை சம்பவத்திற்கும் ஈ.பி.டீ.பி அமைப்புக்கும் சம்மந்தம் இல்லையாம்

Posted by - December 19, 2016
யாழ். தீவகம் நாரந்தனை சம்பவத்திற்கும் ஈ.பி.டீ.பி அமைப்புக்கும் சம்மந்தம் இல்லை என்றும் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர்கள் என்றும்…

இந்திய மீனவர்களின் அத்துமீறல் 50 வீதத்தால் குறைவு

Posted by - December 19, 2016
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்திய மீனவர்களின் சர்வதேச எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கை 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதென்று மீன்பிடித்துறை…