வடமராட்சி கிழக்கில் ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்டவர்களின் நினைவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள் (காணொளி)

Posted by - December 26, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்டவர்களின் நினைவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. 2004ஆம் ஆண்டு வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் ஆழிப்பேரலையால்…

முல்லைத்தீவு கடற்கரையில் அமைந்துள்ள ஆழிப்பேரலை நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக அஞ்சலி(காணொளி)

Posted by - December 26, 2016
ஆழிப்பேரலை பேரனர்த்தத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் 12ம் ஆண்டு நினைவு தினம் இன்று முல்லைத்தீவு கடற்கரையில் அமைந்துள்ள ஆழிப்பேரலை நினைவாலயத்தில்…

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தினம் (காணொளி)

Posted by - December 26, 2016
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் நடைபெற்றன. இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு…

மலையக மக்கள் சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலியை செலுத்தினர். (காணொளி)

Posted by - December 26, 2016
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 12 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது…

தேசிய அனர்த்த பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் (காணொளி)

Posted by - December 26, 2016
சுனாமி அனர்த்த தினத்தை தேசிய அனர்த்த பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தி வருடந்தோறும் இந்நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய அனர்த்த…

அழுகிப்போன இலங்கைக்கு புனுகுபூசும் ராம்! – புகழேந்தி தங்கராஜ்

Posted by - December 26, 2016
‘இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேசப் பங்களிப்புடன் கூடிய நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’…

மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் விளக்கமறியலில்

Posted by - December 26, 2016
பொலிஸில் சரணடைந்த நிலையில் நீர்கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழில் தொலைத் தொடர்பு கோபுரம் விழுந்து பெண் காயம்

Posted by - December 26, 2016
யாழ். பண்ணை பகுதியில் தொலைத் தொடர்பு கோபுரம் விழுந்ததில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். பண்ணை பகுதியில் உள்ள சிறீலங்கா ரெலிகோம்…

ஆழிப் பேரலை உடுத்துறை மருதங்கேணியில் மலர்கள் தூவி கண்ணீர் அஞ்சலி

Posted by - December 26, 2016
ஆழிப் பேரலை அனர்த்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து இன்று(26) உடுத்துறை மருதங்கேணி நினைவாலயத்தில் உடுத்துறை மருதங்கேணி மக்களால்…