மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட 25 பேர் பிணையில் விடுதலை

Posted by - December 28, 2016
மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட 25 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முள்ளிவாய்க்காளில் இருண்ட தமிழர் தேசம் இற்றைவரை முழுமையாய விடியவில்லை

Posted by - December 28, 2016
முள்ளிவாய்க்காளில் இருண்ட தமிழர் தேசம் இற்றைவரை முழுமையாய விடியவில்லை , யுத்தத்தின் போது அழ தொடங்கிய பலர் இக்கணம் வரை…

நாட்டில் கல்லும், மண்ணும் இல்லாததாலேயே பொருத்துவீட்டுத் திட்டத்துக்கு சம்மதித்தோம்!

Posted by - December 28, 2016
வடக்கில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 65ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சுன்னாகத்தில் இருக்கும் அந்த…

ரவிராஜின் கொலை தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தமிழ்த் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்தை வன்மையாக கண்டிப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது

Posted by - December 28, 2016
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் நீதிமன்றத்தினால் அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

தரம் பெற்ற புதிய அதிபர்களின் நியமனம் தொடர்பானது அறிவித்தல்

Posted by - December 28, 2016
மத்திய கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு அமைய சித்தி பெற்ற தரம் 3 அதிபர்களை மாகாண பாடசாலைகளில் அதிபர்களாக நிலைப்படுத்துமாறு…

சபன்கயா எரிமலை சாம்பல்களையும், புகைகளையும் கக்கிவருகின்றது.(படங்கள்)

Posted by - December 28, 2016
  பெருவின் அரேக்குவைபா பிராந்தியத்தில் அமைந்துள்ள சபன்கயா எரிமலை கடந்த வெள்ளிக்கிழமை 2500 மீற்றர் உயரத்திற்கு சாம்பல்களையும், புகைகளையும் கக்கியிருந்தது.…

ரயில்வே திணைக்களத்திற்கு இவ்வருடம் அதிக இலாபம்

Posted by - December 28, 2016
ரயில்வே திணைக்களத்திற்கு இவ்வருடம் ஐந்து மில்லியன் ரூபாவுக்கும் அதிக இலாபம் கிடைத்துள்ளது. ரயில்வே விதிகளை மீறியமை தொடர்பில் வழக்கு தாக்கல்…

மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

Posted by - December 28, 2016
மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய மாகாணசபைக்கு…

இன்றைய தினம் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்- காலநிலை அவதான நிலையம்

Posted by - December 28, 2016
நாட்டின் பல பிரதேசங்களிலும் இன்றைய தினம் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. கிழக்கு,…

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உணவகங்களிற்கு தரம் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது

Posted by - December 28, 2016
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருவதால் உணவகங்களில் சுகாதாரமான உணவுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் உணவகங்கள் தரம்பிரிக்கப்பட்டு…