எஸ்.பி.திஸாநாயக்க நம்பிக்கை

Posted by - December 28, 2016
எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் போது, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்துள்ளவர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவார்கள் என்று…

யானைகள் அழிகின்றன

Posted by - December 28, 2016
கடந்த சில மாதங்களுள், வடக்கில் வனப்பகுதியிலும் கிராமப் பகுதிகளிலும் 35 காட்டு யானைகள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட கால்நடை…

வடமாகாண சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் பல நடைமுறைப்படுத்தப்படவில்லை.

Posted by - December 28, 2016
வடமாகாண சபையில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களில் பல நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில் கிடப்பில் உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாகாணசபை உறுப்பினர்களான வி.சிவயோகம்,…

தெளிவின்மையே தோல்விக்கு காரணம் – ஷாந்த பண்டார

Posted by - December 28, 2016
அபிவிருத்தி சிறப்பு சட்டமூலம் தொடர்பில் உரிய தெளிவுப்படுத்தல் மேற்கொள்ளாமை காரணமாகவே அந்த சட்ட மூலம் மாகாண சபைகளில் தோல்வி அடைந்துள்ளதாக…

அபிவிருத்தி சட்ட மூலம் தோல்வி

Posted by - December 28, 2016
அபிவிருத்தி சிறப்பு சட்டமூலம் வடமேல் மாகாண சபையிலும் பெரும்பான்மை வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று வடமேல்…

சிரியாவில் மோதல் தவிர்ப்பு?

Posted by - December 28, 2016
சிரிய அரசாங்கம் மற்றும் அந்த நாட்டு கிளர்ச்சி குழுவிற்கும் இடையே மோதல் தவிர்ப்பு ஒன்றை ஏற்படுத்த ரஷ்யாவும் துருக்கியும் தயாராகின்றன.…

எல்லை நிர்ணய அறிக்கையை தன்னிடம் கையளிக்குமாறு ரணில் ஆலோசனை

Posted by - December 28, 2016
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற வாரத்தில் எல்லை நிர்ணய அறிக்கையை தன்னிடம் கையளிக்குமாறு எல்லைநிர்ணய ஆணைக்குழுவிற்கு ஆலோசனை விடுத்துள்ளார்.

புகையிரத திணைக்களத்திற்கு ஐந்து மில்லியன் இலாபம்

Posted by - December 28, 2016
புகையிரத விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டில், பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட இந்த வருடத்திற்கான அபராத தொகை, ஐந்து மில்லியன்…

மன்னார் தாழ்வுப்பாட்டு கிராம மீனவர்கள் வீதி மறியல் போராட்டம் -மீனவர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி

Posted by - December 28, 2016
மன்னார் தாழ்வுப்பாடு கிராம மீனவர்கள் தமது நிறந்தர தொழிலாக சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில்…