அதிகாரப்பகிர்வு தொடர்பில் மக்களே தீர்மானிக்கவேண்டும்! ஆளுநர் குரே

Posted by - December 31, 2016
அதிகாரப் பகிர்வு தொடர்பில் யார் விவாதித்தாலும் பாரளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்தாலும் அதிகாரப்பகிர்வு அவசியமா என்பது தொடர்பில் மக்களே இறுதி தீர்மானம்…

களத்தில் இறங்க தயாராகும் கூட்டு எதிர்க்கட்சி!- டளஸ் அழகப்பெரும

Posted by - December 31, 2016
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய மாவட்டம் மற்றும் தொகுதி மட்டங்களிலான குழுக்களை நியமிக்க தீர்மானித்துள்ளதாக…

புத்தாண்டிலாவது என்னைப் பழிவாங்குவதை நிறுத்துங்கள் – மகிந்த!

Posted by - December 31, 2016
புதிய ஆண்டிலாவது மைத்திரி – ரணில் அரசு என்னைப் பழிவாங்குவதை நிறுத்தவேண்டுமென சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர் வாழ்வின் இருளகற்றி விடுதலை ஒளியேற்றும் ஆண்டாய் புலரும் ஆங்கிலப் புத்தாண்டு ஒளிபரப்பட்டும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - December 31, 2016
ஈழத்தமிழர்களின் சுதந்திர வாழ்வின் அடித்தளத்தில் கட்டியெழுப்பப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வீச்சு தமிழர் தாயகத்தில் ஒளிப்பிளம்பாய் ஒளிபரப்பிவந்த நிலையில் ஆயுத…

அதிவேக வீதியில் விபத்து – இரு இளைஞர்கள் பலி

Posted by - December 31, 2016
அதிவேக வீதியின் காலி – பின்னதுவ வௌியேறும் பகுதியின் நுகதுவ சமிங்ஞை கட்டமைப்புக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள்…

பதவி விலகத் தயாராகும் இரு பிரதியமைச்சர்கள்?

Posted by - December 31, 2016
தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனவரி இரண்டாம் வாரமளவில் இடம்பெறவுள்ளதென, அரசியல்…

பாதுகாப்பற்ற ரயில் கடவை பாதுகாவலர்கள் சங்கம்

Posted by - December 31, 2016
இன்று காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பற்ற ரயில் கடவை பாதுகாவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.