வட்டக்கச்சி விபத்தில் ஒருவர் பலி- இருவர் படுகாயம் Posted by தென்னவள் - June 27, 2016 வட்டக்கச்சியில் மோட்டார் சைக்கிளொன்று பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் பலியானதுடன் இருவர் படுகாயம் அடைந்தனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில்…
யுவதியைக் கொன்று தற்கொலைக்கு முற்பட்டவர் கைது Posted by தென்னவள் - June 27, 2016 அம்பாறை – கொண்டுவடவான ஆற்றுக்கு அருகில் பெண் ஒருவர் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இடம்பெற்ற…
பள்ளத்தில் விழுந்த பஸ் – 25 பேர் வைத்தியசாலையில் Posted by தென்னவள் - June 27, 2016 பிபில – பதுளை வீதியின் உணகொல்ல பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் 25க்கும் அதிகமானோர் காயமடைந்த…
சில உள்ளூராட்சி மன்றங்களின் காலஎல்லை நீடிக்கப்படலாம் Posted by தென்னவள் - June 27, 2016 சில உள்ளூராட்சி மன்றங்களின் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 23 உள்ளூராட்சி மன்றங்களின் காலஎல்லை இம் மாதம்…
கைதான மூவரை விடுவிக்கக் கோரி பணிப் பகிஷ்கரிப்பு Posted by தென்னவள் - June 27, 2016 சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் இன்று அதிகாலை முதல் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளன. மன்னாரில்…
1990ம் ஆண்டு தடைப்பட்ட போக்குவரத்துச் சேவை ஆரம்பம் Posted by தென்னவள் - June 27, 2016 1990ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக தடைப்பட்ட போக்குவரத்துச் சேவை நேற்று முதல் யாழில் இருந்து காங்கேசன்துறை வரைக்கும்…
மஹிந்தவினால் சுதந்திரக் கட்சிக்கு சவால் விடுக்க முடியாது – துமிந்த Posted by தென்னவள் - June 27, 2016 பத்து கட்சிகளை அமைத்தாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சவால் விடுக்க முடியாது என அமைச்சரும்…
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையில் பசுமைத் தாயகம் பங்கேற்பு Posted by கவிரதன் - June 27, 2016 ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பசுமைத் தாயகம் அமைப்பு பங்கேற்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…
ஈரான் சிறையில் இருந்து 4 மீனவர்கள் விடுதலை Posted by கவிரதன் - June 27, 2016 ஈரான் நாட்டு கடற்படையால் பிடித்து செல்லப்பட்டு நாடு திரும்பிய 4 குமரி மாவட்ட மீனவர்களுக்கும் தலா 2 லட்சம் வழங்க…
தலைவர் பதவி ராஜினாமா – ஆதரவாளர்களை சமாதானப்படுத்திய இளங்கோவன் Posted by கவிரதன் - June 27, 2016 காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து வலுப்படுத்த இயலவில்லை என்பதால் ராஜினாமா செய்துள்ளேன் என்று தனது ஆதரவாளர்களை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சமாதானப்படுத்தினார். நடந்து முடிந்த…