இந்துஒளி கணித பாட இலகு கையேட்டின் அறிமுக நிகழ்வு – மட்டக்களப்பில்

Posted by - June 29, 2016
யாழ்.இந்துக்கல்லூரி பழைய மாணவர்களினால் உருவாக்கப்பட்டுள்ள இந்துஒளி கணித பாட இலகு கையேட்டின் அறிமுக நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.எமது எதிர்கால…

பேரூந்துக்கள் மீது கல்வீச்சு நடாத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் பா.டெனிஸ்வரன் எச்சரிக்கை

Posted by - June 29, 2016
நேற்றய தினம் செவ்வாய் 28-06-2016 யாழ்ப்பாணத்தில் பயணிகள் போக்குவரத்து வழித்தடங்களான காரைநகர் ஊடாக வவுனியாவிற்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு…

அகதிகள் விடயம் – அவுஸ்திரேலியா, இந்தோனேசியாவிற்கு அழுத்தம்

Posted by - June 29, 2016
இந்தோனேசியாவில் நிர்கதியாகி இருக்கின்ற ஈழ அகதிகளை தமது நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்தோனேசியாவுக்கு அழுத்தம் கொடுப்பதாக…

தமிழர் பிரதேசங்களில் இராணுவமயமாக்கல் அகற்றப்படும் – மங்கள சமரவீர

Posted by - June 29, 2016
வடக்கு மற்றும் கிழக்கில் அடுத்த வருடத்துக்கு முன்னர், இராணுவமயமாக்கல் நீக்கப்படும் என்று, அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம்…

துருக்கி விமான நிலையத் தாக்குதல் – ஐ.எஸ் தரப்பினர் மீது குற்றச்சாட்டு

Posted by - June 29, 2016
துருக்கியின் அத்தாடர்க் விமான நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகளே நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.…

வலிகாமத்தில் குடிமனை அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பம்

Posted by - June 29, 2016
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளில் தமது குடிமனைகளை அடையாளம் காணும் பணிகளில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த…

புதிய ஆளுநரின் பதவிக்காலம் ஒரு வருடத்திற்கு மாத்திரமே

Posted by - June 29, 2016
நியமிக்கப்படவுள்ள புதிய ஆளுநர் ஒரு வருட பதவி காலத்திற்காக மாத்திரமே நியமிக்கப்படவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன…

அதிக பாதிப்புகளை கொண்ட களைநாசினிகளுக்கு முற்றாக தடை – ஜனாதிபதி உத்தரவு

Posted by - June 29, 2016
அதிக பாதிப்புகளை கொண்ட களைநாசினிகளுக்கு முற்றாக தடை விதிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். சுற்றாடல் துறை அதிகாரிகளுடன் இன்று…

நீதிபதிகள் இடைநீக்கம் – தொலுங்கானாவில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன

Posted by - June 29, 2016
தெலுங்கானாவில் ஒன்பது நீதிபதிகள் இடைநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்த நிலையில் மேல்…

‘பனங்காட்டில் புத்திக்கூர்மை’ யாழ்ப்பாணத்தில் புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி

Posted by - June 29, 2016
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத்தலைமயகத்தின் ஏற்பாட்டில் புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்றும் நாளையும் இந்த…