நீதிபதிகள் இடைநீக்கம் – தொலுங்கானாவில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன

445 0

madurai-prpc-3தெலுங்கானாவில் ஒன்பது நீதிபதிகள் இடைநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்த நிலையில் மேல் நீதிமன்றத்தையும் இரண்டாக பிரிக்கக் கோரி போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.
இதனை அடுத்து பதினொரு நீதிபதிகள் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள்.
இந்த நிலையில் நீதிபதிகள் இடைநீக்கப்பட்டதற்கு எதிராக ஹதராபாத் மேல் நீதிமன்றத்தின் முன் தெலுங்கானா நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.
இந்த நிலையில் மேலும் பல நீதிபதிகளும் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a comment