‘பனங்காட்டில் புத்திக்கூர்மை’ யாழ்ப்பாணத்தில் புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி

407 0

army-exibi-1-230x200யாழ்ப்பாண பாதுகாப்பு படைத்தலைமயகத்தின் ஏற்பாட்டில் புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்றும் நாளையும் இந்த கண்காட்சி இடம்பெறவுள்ளது
‘பனங்காட்டில் புத்திக்கூர்மை’ எனும் தொனிப்பொருளில் இந்த புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி இடம்பெறுகிறது.
இராணுவ வீரர்களின் கண்டுபிடிப்பக்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக்கண்காட்சியில் இராணுவத்தினரின் புதிய கண்டுபிடிப்புக்களை பார்வையிட ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ள முடியும் என்று ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment