போதை பொருள் தொடர்பில் தனியான புலனாய்வு பிரிவு – ஜனாதிபதி

Posted by - July 24, 2016
சட்டவிரோத போதை பொருள் தொடர்பான தகவல்கனை பெற்றுக்கொள்ள புதிய திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதன்படி, காவல்துறையினர்…

நல்லாட்சி அரசாங்கம் செல்லும் பாதை தவறானது – ஜே.வி.பி

Posted by - July 24, 2016
ஊழல், மோசடி மற்றும் வீண் விரயோகம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், ஆளும் அரசாங்கத்தின் மீதும்…

மக்கள் விடுதலை முன்னணியின் சகோதரத்துவ இலக்கிய விழா – யாழ்ப்பாணத்தில்

Posted by - July 23, 2016
மக்கள் விடுதலை முன்னணியின் சோஷலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் சகோரத்துவ தினத்தினை முன்னிட்டு இன்று சனிக்கிழமை பிற்பகல் சகோதரத்துவ இலக்கிய…

யாழ் பல்கலைக்கழக சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Posted by - July 23, 2016
கடந்த 16ம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள்…

கறுப்புயூலையில் எரியுண்டுபோன ஒற்றைஆட்சி – ச.ச.முத்து

Posted by - July 23, 2016
ஈழத்து மனமெங்கும் துடைத்து எறிந்து மறக்க முடியாவண்ணம் நிறைந்திருக்கும் கறுப்புயூலை நினைவுகள். ஓற்றைஆட்சிக்குள் வாழும் தேசியக்கனவு அன்றை நாட்களில் தென்னிலங்கை…

அசாதாரன நிலமைகள் மாற்றப்பட்டு அனைத்து பீடங்களுக்குமான கற்றல் செயற்பாடுகளை மீளவும் முழுமையாக ஆரம்பிக்கப்படும் – பேராசிரியர் மெகான் டிசில்வா

Posted by - July 23, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தினால் ஏற்பட்டிருந்த அசாதாரன நிலமைகள் மாற்றப்பட்டு அனைத்து பீடங்களுக்குமான கற்றல் செயற்பாடுகளை மீளவும் முழுமையான…

யாழ்.வந்த உலக வங்கி பிரதிநிதிகள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு!

Posted by - July 23, 2016
அதிகாரப் பரவலாக்கலை கோரும் தமிழர்களை உதாசினம் செய்யும் மத்திய அரசாங்கம் எங்களை தமது கையாட்களாக நடாத்துகின்றது என்று யாழ்.வந்த உலக…

லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 33ம் ஆண்டு வீரவணக்க நாள்

Posted by - July 23, 2016
23.07.1983 அன்று யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வரலாறாகிய லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 33ம்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சம்பவத்தால் சிங்கள மாணவர்கள் அச்சத்தில் – றெஜினோல்ட் குரே

Posted by - July 23, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவத்தையடுத்து சிங்கள மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருவதாகவும், அவர்களுக்கான பாதுகாப்பை அரசாங்கம் வழங்கவேண்டுமெனவும் வடக்கு…