கோத்தபாயவின் புதைகுழியைக் காட்டிக்கொடுத்துவிட்டார் விமல்வீரவன்ச!

Posted by - September 16, 2016
பயந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அண்மைக் காலத்தில் சிறீலங்காவில் நடந்துமுடிந்த உள்நாட்டு யுத்தத்தின்போது உருவான மனிதப் புதைகுழிகளின் சரியான…

கல்ஹின்னை பிரதேச முஸ்லிம் பள்ளிவாசல் மீது கல்வீச்சு!

Posted by - September 16, 2016
கல்கிசைப் பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்மீது சற்று நேரத்திற்கு முன்னர் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் வெகு சிறப்பாக ஆரம்பித்துள்ளது தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழா

Posted by - September 16, 2016
தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழா மட்டக்களப்பில் நேற்று (வியாழக்கிழமை) மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது.“உலக மயமாக்கல் சூழலில் ஈழத்து…

தமிழினத்தை எதிர்காலத்தில் ஒன்றுபடச் செய்யப்போவது அரசியலல்ல தமிழ்மொழியே!

Posted by - September 16, 2016
தமிழ் மக்களை எதிர்காலத்தில் ஒன்றிணைக்கப்போவது அரசியலல்ல எனவும் அது தமிழ் மொழியே எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.தமிழ்…

இன்று மூன்றாவது தடவையாக முன்னாள் போராளிகளுக்கு விச ஊசிப் பரிசோதனை!

Posted by - September 16, 2016
வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற முன்னாள் போராளிகளுக்கான மருத்துவப் பரிசோதனைகள் இன்று மூன்றாவது தடவையாக முன்னெடுக்கப்படுகின்றது.

ஜெனிவா மாபெரும் பேரணிக்கு தமிழக உணர்வாளர்கள் அழைப்பு – ஓவியர் வீரசந்தானம் மற்றும் ஓவியர் புகழேந்தி

Posted by - September 16, 2016
ஜெனிவாவில் நடைபெறும் மாபெரும் பேரணிக்கு ஐரோப்பிய தமிழர் ஒன்றிணைந்து போராடவேண்டும், குடும்பம் குடும்பமாக இப் போராடத்தில் இணையவேண்டும் என தமிழக…

தியாகச்சுடர் திலீபன் அவர்கள் நினைவாக யேர்மனியில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - September 16, 2016
செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம்…

ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபனின்29 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அடையாள உணவு தவிர்ப்பு

Posted by - September 15, 2016
ஈகைச்சுடர் லெப் கேணல் தீலீபனின் 29 ஆவது நினைவு நாளை முன்னிட்டு ஸ்ருட்காட் நகரில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம்…

வவுனியாவில் பொதுமக்கள் போராட்டம் (காணொளி)

Posted by - September 15, 2016
வவுனியா அச்சிபுரம் கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பேரூந்தை மறித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா அச்சிபுரம் கிராமத்திற்கூடாக…