சம்பிக்க ரணவக்க சந்தேக நபர் என கூறமுடியாது

Posted by - June 29, 2016
ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சந்தேக நபர் என கூறமுடியாது என்று…

கிழக்கு மாகாண முதலவருக்கு எதிரான மனு தள்ளுபடி

Posted by - June 29, 2016
கிழக்கு மாகாண முதலமைச்சர் அரசியல் சாசனத்தை மீறியதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்…

தீர்வொன்றை பெற்றுத்தரவில்லை என்றால் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவேன்

Posted by - June 29, 2016
மீகஹாதென்ன ஆரம்ப பாடசாலையின் முதலாம் தரத்திற்காக 10 குழந்தைகளை இணைத்துக்கொள்ளாமை தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுத்தரவில்லை என்றால் தான்…

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் இலங்கையில் அடுத்த ஆண்டு மக்கள் கருத்து கணிப்பு – செயிட் அல் ஹூசைன்

Posted by - June 29, 2016
இலங்கையில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக மக்கள் கருத்து கணிப்பு ஒன்று அடுத்த வருடம் நடத்தப்படும் என செயிட் ராட்…

ஊழல் தடுப்பு குழு செயலகத்தை தொடர்ந்து பராமரிக்க அமைச்சரவை அனுமதி

Posted by - June 29, 2016
தீவிர மோசடி மற்றும் ஊழல் தொடர்பில் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்காக நிறுவப்பட்டுள்ள ஊழல் தடுப்பு குழு செயலகத்தை தொடர்ந்து பராமரிக்க…

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இரண்டாம் நாளாகவும் கூடினர்

Posted by - June 29, 2016
பிரித்தானிய பிரதிநிதித்துவம் அற்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இரண்டாம் நாளாகவும் பிரசல்ஸில் கூடி தற்போதைய நிலைமையை ஆராய்கின்றார்கள்.நேற்று இடம்பெற்ற…

தமிழக மீனவர்கள் சுஸ்மா சுவராஜை சந்திக்கவுள்ளனர்.

Posted by - June 29, 2016
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட தங்களுக்கு அனுமதி பெற்றுத் தருமாறு, தமிழக மீனவர்கள் மீண்டும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா…

பவித்ரா வன்னியாராச்சி , நீதவான் அருணி ஆர்டிகலவினால் எச்சரிக்கப்பட்டார்

Posted by - June 29, 2016
பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி , கொழும்பு மாவட்ட மேலதிக நீதவான் அருணி ஆர்டிகலவினால் கடுமையாக எச்சரிக்கப்பட்ட சம்பவம் நேற்று…

துருக்கி தாக்குதலுக்கு இலங்கை ஜனாதிபதி கண்டனம்

Posted by - June 29, 2016
அப்பாவிப் பொதுமக்கள் 41 பேர்கள் பலியாகவும் மேலும் பலர் காயமடையவும் காரணமாக அமைந்த துருக்கியின் தலைநகர் இஸ்தான்பூல் நகரின் அதாதுர்க்…

வித்தியா கொலை வழக்கின் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள முக்கிய சாட்சியம் (படங்கள் இணைப்பு)

Posted by - June 29, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவம் தொடர்பான முக்கிய சாட்சியம் ஒன்று தம்மிடம் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர்…