சீனாவில் பேரூந்து விபத்து – 26 பேர் பலி

Posted by - July 3, 2016
சீனாவில் அதிவேக பாதையில் பயணித்த பேரூந்து ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் 26 பேர் வரை பலியாகினர். தியான்ஜின்…

இலங்கை கடற்படையினரின் குற்றச்சாட்டை நிராகரிக்கும் இந்தியா

Posted by - July 3, 2016
தமிழக கடற்றொழிலாளர்கள் அத்துமீறுவதன் காரணமாகவே கைதுசெய்யப்படுவதாக இலங்கை கடற்படையினர் சுமத்தும் குற்றச்சாட்டை இந்திய சமுத்திர தகவல் நிலையம் நிராகரித்துள்ளது. அந்த…

ஆட்கடத்தல் விவகாரம் – ஒருவர் கைது

Posted by - July 3, 2016
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா செல்வதற்கு படகுகளையும் ஏற்பாடுகளையும் செய்துக்கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை தமிழக…

மத்திய வங்கியின் புதிய ஆளுநர் தெரிவு – முரண்பாடுக்கு தீர்வு

Posted by - July 3, 2016
மத்திய வங்கிக்கான புதிய ஆளுநர் தெரிவுசெய்யப்பட்டமையை அடுத்து புதிய ஆளுநர் விடயத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நிலவியதாக கூறப்படும் முரண்பாடு…

டாக்கா தாக்குதல் – ஜனாதிபதி கண்டனம்

Posted by - July 3, 2016
பங்களாதேஷ் டாக்காவில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அத்துடன் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு…

கட்டியெழுப்பபடுவது புதிய கட்சியல்ல உந்துசக்தியே – மஹிந்த

Posted by - July 3, 2016
கட்டியெழுப்பபடுவது புதிய கட்சியல்ல உந்துசக்தியே என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கம்புறுபிட்டியவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்…

மஹிந்தவின் தேர்தல் குறித்து மைத்திரிபால கருத்து

Posted by - July 3, 2016
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷஇ தமது ஆட்சி காலம் நிறைவடைவதற்கு முன்னர் தேர்தலை நடத்தியமைக்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகவும் ஜனாதிபதி…

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பலர் அரசாங்கத்துடன் இணைவர் – அமைச்சர் கிரியெல்ல

Posted by - July 3, 2016
ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மத்திய அதிவேக…

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் – முக்கிய கலந்துரையாடல்

Posted by - July 3, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களுக்கிடையேயான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.…

மின்சாரம் தாக்கி குழந்தை பலி

Posted by - July 3, 2016
தங்காலை குடாவெல்ல – நாகுலுகமுவ பிரதேசத்தில் மின்சார தாக்குதலுக்குள்ளான குழந்தை ஒன்று பலியானது. சம்பவத்தில் மூன்று வயதான குழந்தையே பலியானதாக…