மஹிந்தவின் தேர்தல் குறித்து மைத்திரிபால கருத்து

418 0

z_fea800_0முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷஇ தமது ஆட்சி காலம் நிறைவடைவதற்கு முன்னர் தேர்தலை நடத்தியமைக்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடன் சுமையுடன் அரசாங்கத்தை நடத்தி செல்ல முடியாமை மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை யோசனைகளுக்கு முகங்கொடுக்க முடியாமை போன்ற காரணங்களாலே முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
நாங்கள் அரசாங்கம் என்ற வகையில் அந்த பிரச்சினைகளுக்கு உரிய வகையில் முகங்கொடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Leave a comment